tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6593088139755044139..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: தாலிKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84250302613704173112019-09-03T11:25:06.834+05:302019-09-03T11:25:06.834+05:30சினிமாக்களிலும் சீரியல்கள்லும்தாலி செண்டிமெண்டால்ப...சினிமாக்களிலும் சீரியல்கள்லும்தாலி செண்டிமெண்டால்பலகதைகள் நகர்த்தப்படுகின்றன என்பதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55242521398794370832019-09-01T12:22:36.303+05:302019-09-01T12:22:36.303+05:30நல்ல பகிர்வு.
தங்கத்தின் மீது மோகம் - ஒன்றும் ச...நல்ல பகிர்வு. <br /><br />தங்கத்தின் மீது மோகம் - ஒன்றும் சொல்வதற்கில்லை. <br /><br />மீள் பதிவு என்றாலும் பரவாயில்லை. நல்ல விஷயத்தினை மீண்டும் சொல்வதில் தவறில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51939539597568121122019-09-01T10:13:37.850+05:302019-09-01T10:13:37.850+05:30வாங்க அம்மா பதிவு தவறுதலாக மீண்டும் வெளியாகி விட்ட...வாங்க அம்மா பதிவு தவறுதலாக மீண்டும் வெளியாகி விட்டது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-14431721500128075152019-09-01T10:12:47.372+05:302019-09-01T10:12:47.372+05:30வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்...வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52259489008126420742019-08-31T19:05:23.519+05:302019-08-31T19:05:23.519+05:30 உண்மையே. மஞ்சள் கயிறு மலையேறிக் காலம் நிறைய ஆகிவி... உண்மையே. மஞ்சள் கயிறு மலையேறிக் காலம் நிறைய ஆகிவிட்டது.<br />அன்பு தேவகோட்டைஜி <br />மீள் பதிவானாலும், நல்ல பதிவு.<br />பொய்யாக அணிவது தோலுக்குக் கெடுதி.<br /><br />காலம் மாறட்டும்.நன்றி ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2334519984433670752019-08-31T18:19:40.923+05:302019-08-31T18:19:40.923+05:30நான் இன்னும் மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிந்து ...நான் இன்னும் மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிந்து இருக்கிறேன்.<br /><br />இப்போது பயமாய் தான் இருக்கிறது . நகை வேண்டாம் புன்னகை போதும் என்று கல்யாணத்தின் போது மணமகன் வீட்டார் சொன்னால் நல்லது. பெண்ணின் பேரில் வங்கியில் பணம் போட்டு வைத்தால் பின்னால் உதவும். <br /><br />கல்யாணத்திற்கு நகை போட்டாலும் அணிந்து கொள்ள வீட்டில் வைத்து இருக்க பயந்து போய் வங்கி லாக்கரில் வைத்து பணம் கொடுத்து கொண்டு இருக்க வேண்டி உள்ளது.<br /><br />வித விதமாய் தங்கம் போல் மின்னும் நகை அணிந்து வலம் வருகிறார்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63838517534411971082019-08-31T18:07:39.330+05:302019-08-31T18:07:39.330+05:30வருக நண்பரே நன்றிவருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65238830524530960452019-08-31T16:58:49.167+05:302019-08-31T16:58:49.167+05:30எனக்கும் பதிவைப் படித்தபோது முன்பே இதுபற்றி படித்த...எனக்கும் பதிவைப் படித்தபோது முன்பே இதுபற்றி படித்தது நினைவுக்கு வந்தது. மேலே உள்ள தேதியைப் பார்த்ததும் நான் நினைத்தது சரிதான் என எண்ணிக்கொண்டேன். சில நல்ல தகவல்களை மீள்பதிவாக வெளியிடுவதுண்டு. அப்படி செய்திருக்கிறீர்களோ என்ற நினைத்துக்கொண்டேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3843068707757154082019-08-31T14:03:13.932+05:302019-08-31T14:03:13.932+05:30மீண்டும் நன்றிமீண்டும் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7405393906674874232019-08-31T13:58:37.456+05:302019-08-31T13:58:37.456+05:30அதுனால என்ன. அப்போ படித்தமாதிரி தெரியலை. இப்போ படி...அதுனால என்ன. அப்போ படித்தமாதிரி தெரியலை. இப்போ படிச்சேன் அவ்ளோதான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61446256549933141872019-08-31T13:13:39.580+05:302019-08-31T13:13:39.580+05:30வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி. இப்பழைய ப...வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி. இப்பழைய பதிவு தவறுதலாக வெளியாகி விட்டது மன்னிக்கவும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6658621752399467962019-08-31T13:13:15.984+05:302019-08-31T13:13:15.984+05:30வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி. இப்பழைய பதிவ...வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி. இப்பழைய பதிவு தவறுதலாக வெளியாகி விட்டது மன்னிக்கவும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90730783686252124222019-08-31T12:06:46.126+05:302019-08-31T12:06:46.126+05:30இப்போ உள்ள இளம் ஜெனெரேஷன் (குறைந்தபட்சம் நகரத்துல)...இப்போ உள்ள இளம் ஜெனெரேஷன் (குறைந்தபட்சம் நகரத்துல) தங்கத்துல எதையும் அணிவதில்லை. நீங்க சொல்லியிருக்கிற பாயிண்ட் சிந்திக்கத் தகுந்தது. காலம் அவ்வளவு மோசமா இருக்கு.<br /><br />சமீபத்துல ஒரு உறவினர் வீட்டுல (இன்னொரு நகரத்துல) மேசை நிறைய அம்மனுக்குப் போடறதுமாதிரி தங்கத்துல நகை. பார்க்கவே அச்சமா இருந்தது. கேட்டா, இதெல்லாம் தங்கமே கிடையாது..பித்தளை அல்லது தங்க முலாம் என்றார்கள். அடப்பாவீ..இது திருடனுக்குத் தெரியணுமே. இல்லைனா பித்தளை நகைக்கும் தலையை வெட்டிவிடுவானே என்று தோன்றியது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29044308985770066352019-08-31T11:44:36.904+05:302019-08-31T11:44:36.904+05:30ஒரு நிமிஷம் குழம்பிப் போயிட்டேன். தேதியைப் பார்த்த...ஒரு நிமிஷம் குழம்பிப் போயிட்டேன். தேதியைப் பார்த்துத் தான் அப்பாடா என்றிருந்தது. இப்போதெல்லாம் மஞ்சள் கயிற்றில் திருமங்கல்யத்தைக் கோர்த்துக் கழுத்தில் கட்டுவதே இல்லை. நாத்தனார் மூன்றாவது முடிச்சு என்பதெல்லாமும் இல்லை. பெரும்பாலான மாப்பிள்ளைகளுக்கு சகோதரிகளே இல்லையே! அப்புறம் நாத்தனார் எங்கே வந்து முடிச்சுப்போடுவது? தாலிச் சங்கிலியிலேயே பெண் வீட்டுத் திருமங்கல்யம், பிள்ளை வீட்டுத் திருமங்கல்யம் இரண்டையும் கோர்த்துப் பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளையை விட்டுப் போடச் செய்கிறார்கள். மாங்கல்ய தாரணம் என்பதெல்லாம் பழைய நிகழ்வு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52271363685528875322014-08-18T19:17:26.988+05:302014-08-18T19:17:26.988+05:30நன்றி நண்பரே....நன்றி நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62947879216034688892014-08-18T18:26:45.579+05:302014-08-18T18:26:45.579+05:30அருமை! வாழ்த்துக்கள்!
அருமை! வாழ்த்துக்கள்!<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/14394078485794698734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26319373792525566302014-08-02T08:16:58.127+05:302014-08-02T08:16:58.127+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63619746702049691932014-08-01T12:10:10.734+05:302014-08-01T12:10:10.734+05:30வணக்கம்
அண்ணா.
இந்த காலத்துக்கு ஏற்றால்ப்போல் பதி...வணக்கம்<br />அண்ணா.<br /><br />இந்த காலத்துக்கு ஏற்றால்ப்போல் பதிவை மிக எழுதியுள்ளீர்கள்...காலம் மாறிப்போச்சு....ஜி...<br /><a href="http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html?spref=bl" rel="nofollow">ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...</a>: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6167409197539220992014-07-25T11:42:58.162+05:302014-07-25T11:42:58.162+05:30புலவர் ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி.புலவர் ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-48864391440863846752014-07-25T11:11:48.899+05:302014-07-25T11:11:48.899+05:30 ஏழையாக இருந்தாலும் கழுத்தில் தொங்கும் தாலி ... ஏழையாக இருந்தாலும் கழுத்தில் தொங்கும் தாலி வெறும் மஞ்சள் கயிறாக இருந்தாலும் அதில் கோர்க்கும் பொட்டே ஆறு,அல்லது ஏழு கிராம்<br />அளவு இருக்குமே அதன் விலை என்ன! திருடனுக்கு அது போதாதா! தாலி பற்றிய கருத்துகள் , (வயது எண்பதைத் தாண்டிய எனக்கு) பல அனுபவங்களும் கருத்துகளும் உள்ளன! ஆனால் அனத்தையும் எழுத இயலாத முதுமை தொல்லை தருகிறதே! என் செய்ய! Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3641092125930545902014-07-24T20:30:17.202+05:302014-07-24T20:30:17.202+05:30பாராட்டுக்கு நன்றி ஐயா.பாராட்டுக்கு நன்றி ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85653126667837188772014-07-24T20:06:23.871+05:302014-07-24T20:06:23.871+05:30பண்பாடு நோக்கில் மட்டுமன்றி பாதுகாப்பு நோக்கிலும் ...பண்பாடு நோக்கில் மட்டுமன்றி பாதுகாப்பு நோக்கிலும் தாங்கள் சிந்தித்த விதம் வித்தியாசமாக உள்ளது. பாராட்டுகள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13988331902689606602014-07-24T20:03:51.934+05:302014-07-24T20:03:51.934+05:30தங்களது கருத்தை வரவேற்கிறேன் ஐயா.தங்களது கருத்தை வரவேற்கிறேன் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35537587262494474712014-07-24T10:40:16.893+05:302014-07-24T10:40:16.893+05:30தாலியில் மட்டுமல்ல நண்பரே இன்னும் எத்தனையோ விஷயங்க...தாலியில் மட்டுமல்ல நண்பரே இன்னும் எத்தனையோ விஷயங்களில் பெண்கள் மாறித்தான் போனார்கள். எல்லாம் கலிகாலம்!!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16083121431992377012014-07-23T02:09:17.979+05:302014-07-23T02:09:17.979+05:30நமக்கா இருந்தால் மஞ்சக்கயிறு எதற்கு ? சடம்பு போதும...நமக்கா இருந்தால் மஞ்சக்கயிறு எதற்கு ? சடம்பு போதும்னு சொல்வாங்க நண்பா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com