tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6776671326183323278..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: முன்பிறவி உண்டா ?KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3204639450638404672016-10-06T00:16:10.036+05:302016-10-06T00:16:10.036+05:30நண்பரின் வருகைக்கு நன்றிநண்பரின் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91982630389832635782016-10-05T23:49:44.758+05:302016-10-05T23:49:44.758+05:30நல்ல பதிவு அண்ணா...
படம் மனசை உலுக்குகிறது.நல்ல பதிவு அண்ணா...<br />படம் மனசை உலுக்குகிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-5875031090316490012016-10-05T19:31:21.683+05:302016-10-05T19:31:21.683+05:30தங்களின் கருத்தை பதிந்தமைக்கு நன்றி நண்பரேதங்களின் கருத்தை பதிந்தமைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-11018617276741288252016-10-05T19:30:23.121+05:302016-10-05T19:30:23.121+05:30வருக மிகப் பிரமாண்டமான கருத்துரை நல்ல விளக்கவுரை உ...வருக மிகப் பிரமாண்டமான கருத்துரை நல்ல விளக்கவுரை உங்கள் கருத்தை ஏற்கிறேன்.<br /><br />முடிவில் இதைப்பற்றி பேச வேண்டும் என்றால் ? பதிவு வருமோ ? வரட்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-69624605781550415742016-10-05T19:29:29.900+05:302016-10-05T19:29:29.900+05:30வருக நண்பரே ஏதோ தெரியவில்லை மனம் போன போக்கில் எழுத...வருக நண்பரே ஏதோ தெரியவில்லை மனம் போன போக்கில் எழுத்து செல்கின்றது வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16978536674618409172016-10-05T19:29:15.441+05:302016-10-05T19:29:15.441+05:30வருக சகோ நன்றி வருகைக்கு,வருக சகோ நன்றி வருகைக்கு,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-45969653014928196412016-10-05T19:28:57.449+05:302016-10-05T19:28:57.449+05:30வாங்க ஐயா அருமையான உவமை கதை இரசித்தேன் வருகைக்கு ந...வாங்க ஐயா அருமையான உவமை கதை இரசித்தேன் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58009899536574621402016-10-05T19:28:42.008+05:302016-10-05T19:28:42.008+05:30நன்றி நண்பரே..நன்றி நண்பரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81062961683573943102016-10-05T19:28:21.094+05:302016-10-05T19:28:21.094+05:30தங்களின் தகவலுக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே...தங்களின் தகவலுக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4449245128880395692016-10-05T19:27:38.469+05:302016-10-05T19:27:38.469+05:30வணக்கம் சகோ திடீரென்று எழுத்தின் பாண்ட் மாறி விட்ட...வணக்கம் சகோ திடீரென்று எழுத்தின் பாண்ட் மாறி விட்டது மன்னிக்கவும் சரி செய்து விட்டேன் வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-31592646200565102412016-10-05T16:56:14.995+05:302016-10-05T16:56:14.995+05:30பிறந்த மனிதன் ஒருநாள் செத்துப் போவோம் என்று தெரிந்...பிறந்த மனிதன் ஒருநாள் செத்துப் போவோம் என்று தெரிந்து இருந்தும் அந்த மனிதர்கள் இல்லாத ஒன்றிடம் தன்னை காக்க வேண்டுவது மற்றும் நின்றபாடில்லை..நண்பரே..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71807234019413401032016-10-04T21:24:01.556+05:302016-10-04T21:24:01.556+05:30புகைப்படம் வேதனை... அது போன்று ஒரு சில புகைப்படங்க...புகைப்படம் வேதனை... அது போன்று ஒரு சில புகைப்படங்கள் குறிப்பாக சோமாலியா புகைப்படம் ஒன்று உலக அளவில் பேசப்பட்டது. அது போல எலும்பு தெரிய ஒரு சிறு குழந்தை ஓடுவது போன்ற புகைப்படமும். <br /><br />உங்கள் கேள்விகள் நியாயமான கேள்விகள். ஆனால் அதற்கும் இறைவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதற்காக எல்லாவற்றையும் இறைவன் மேல் போட வேண்டும்? மனிதன் செய்யும்தவறுகள் இவை அனைத்தும். இறைவனுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொதுவாகவே இறைவன் என்ற கான்செப்ட் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. நாம் நினைக்கின்றோம் நமக்கு வேலை கிடைப்பதற்கும், சந்தோஷத்திற்கும், துக்கத்திற்கும் எல்லாவற்றிற்கும் மூன்றாவதாக உள்ள ஒன்றின் மீது அது இறைவன், கோள்கள், இல்லை என்றால் விதி என்று சொல்லி இறுதியில் எல்லாவற்றிற்கும் இறைவன் மீது போடுகின்றோம் பழியை. மனித மனமே அப்படித்தான். தான் செய்யும் தவறுகளுக்குப் பிறரைச் சுட்டிக் காட்டியே பழகிவிட்டது. அப்படிச் சுட்டும் போது மூன்று விரல்கள் தன்னைச் சுட்டி என்பதை மறந்துவிடுகின்றார். விதி என்றோ, இறைவன் என்றோ நாம் எல்லாவற்றிற்கும் போடும் போது மனிதன் தன் முயற்சியைக் கைவிடுகிறான் இல்லை என்றால் அதல் சற்றுப் பின் வாங்குகிறான்..அப்படிச் சொல்லும் போது மனது தானாகவே முயற்சி செய்வதிலிருந்து பின்வாங்குகிறது. எனவே உங்கள் கேள்விகளுக்கும் இறைவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது எமது தாழ்மையான கருத்து. அப்படி இறைவனை நம்புபவர்கள் உண்மையாகவே நம்பினால் முதலில் அவர்கள் மனித நேயம் அல்லது உயிர் நேயம் அது மனிதனாக இருந்தாலும் சரி வாயில்லா விலங்குகளாக இருந்தாலும் சரி....அதற்கு உதவுவான்.<br /><br />நாயையும் குழந்தையையும் நாய் என்றில்லை எந்த ஒரு விலங்கையும் மனிதக் குழந்தையையும் தயவாய் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மனிதக் குழந்தை பசித்தால் அழும்....ஏதேனும் ஒரு வெளிப்பாடு இருக்கும் ஆனால் வாயில்லா ஜீவன்களுக்கு அதுவும் கிடையாது. <br /><br />எந்த உயிரையும் நேசிக்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாவற்றிற்கும் உதவ விழைவான். நாய் வளர்ப்பவர்கள் மனிதக் குழந்தைகளுக்கு உதவ மாட்டார்கள் என்று நாம் நினைப்பதும் சரியல்ல என்றே தோன்றுகின்றது ஜி...சரி இதற்கும் மேலும் வேண்டாம்....னீண்டு செல்கிறது...<br /><br />அன்பே சிவம் என்பதே நல்ல தத்துவம்..இங்கு சிவம் என்பது எல்லோரும் குறிப்பிடும் கடவுளல்ல...<br /><br />நல்ல பதிவு....ஆழமான ஒன்று இதைப் பற்றிப் பேச வேண்டும் என்றால்... Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28804296105897286012016-10-04T19:17:39.630+05:302016-10-04T19:17:39.630+05:30அந்தப் புகைப்படத்தை பார்க்கும்போது மனம் கனக்கிறது....அந்தப் புகைப்படத்தை பார்க்கும்போது மனம் கனக்கிறது.சமீப காலமாக உருக்கமான பதிவுகள் அதிகமாக எழுதுவது போல் தோன்றுகிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80512120612200188932016-10-04T18:07:11.558+05:302016-10-04T18:07:11.558+05:30அருமையான பதிவு சகோ. அருமையான பதிவு சகோ. சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-51956244345248159632016-10-04T17:53:20.093+05:302016-10-04T17:53:20.093+05:30வருகைக்கு நன்றி நண்பரேவருகைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22374058891446725692016-10-04T17:52:55.932+05:302016-10-04T17:52:55.932+05:30பாரதியின் கவி வரிகளை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி ...பாரதியின் கவி வரிகளை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-28338259064016340302016-10-04T17:52:08.648+05:302016-10-04T17:52:08.648+05:30வருக நண்பரே விரிவான நிறைவான விடயங்களை பகிர்ந்தமைக்...வருக நண்பரே விரிவான நிறைவான விடயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63776866529986911732016-10-04T17:50:50.209+05:302016-10-04T17:50:50.209+05:30வருக ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றிவருக ஜி தங்களின் கருத்துரைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9925686340963849102016-10-04T17:49:56.725+05:302016-10-04T17:49:56.725+05:30தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி நண்பரேதங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-16598804972908141162016-10-04T17:47:24.490+05:302016-10-04T17:47:24.490+05:30வருகைக்கு நன்றி நண்பரேவருகைக்கு நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57018664147658577642016-10-04T17:47:06.595+05:302016-10-04T17:47:06.595+05:30அதை தெரிந்திருந்தால் உலகில் குற்றங்கள் மறுநொடியே க...அதை தெரிந்திருந்தால் உலகில் குற்றங்கள் மறுநொடியே குறைந்தல்ல உடனே நின்று விடும் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52329452926817690982016-10-04T17:46:46.732+05:302016-10-04T17:46:46.732+05:30ஆம் நண்பரே இந்த வாழ்க்கை வாழும் பொழுது நாயாக பிறப்...ஆம் நண்பரே இந்த வாழ்க்கை வாழும் பொழுது நாயாக பிறப்பதில் தவறல்ல என்றே தோன்றுகின்றது KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80111414066020856102016-10-04T15:52:11.564+05:302016-10-04T15:52:11.564+05:30மரணம் வரைக் காத்திருந்து அறிந்து கொண்டதைச் சொல்ல ம...மரணம் வரைக் காத்திருந்து அறிந்து கொண்டதைச் சொல்ல முடியுமா?<br />ஒரு சிறுவன் ஒரு தும்பியின் வாலில் கயிறு கட்டி அதைத் துன்புறுத்திக் கொண்டிருந்தானாம் அப்போது அங்கே வந்த பெரியவர் அடுத்த ஜன்மத்தில் நீ தும்பியாகப் பிறந்து இந்தத் தும்பி மனிதனாகப் பிறந்து உன்னைத் துன்புறுத்தும் என்றாராம் அதற்கு அச்சிறுவன் பெரியவரே உங்களுக்குத் தெரியவில்லை போன ஜன்மம் நான் தும்பியாகி இருந்தேன் இந்தத் தும்பி அப்போது என்னைத் துன்புறுத்தி இருக்கிறது. அதற்கு பிரதிபலந்தான் இது என்றானாம் <br />பதில் சொல்ல முடியாத கேள்விகள் <br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64336220594013417832016-10-04T15:30:54.256+05:302016-10-04T15:30:54.256+05:30சிந்தனை அருமை சிந்தனை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33770965661212230082016-10-04T15:17:50.299+05:302016-10-04T15:17:50.299+05:30JI you know that in US and in certain ot...JI you know that in US and in certain other countries all work are being done by individuals irrespective of the status... in the same countries indescriminate shooting upon fellow human beings take place... so we are helpless<br /> let us work for universal peace prosperity....Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.com