tag:blogger.com,1999:blog-7695443811024722175.post6795827720361832140..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: நாகர்கோவில், நாற்காலி நாகரத்தினம்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37862261149098856692015-06-17T17:59:47.576+05:302015-06-17T17:59:47.576+05:30இது நகைச்சுவை பதிவல்ல நண்பரே... Google Plus கணக்கு...இது நகைச்சுவை பதிவல்ல நண்பரே... Google Plus கணக்குடன் வருவது நலம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40891101286362407022015-06-17T17:58:30.454+05:302015-06-17T17:58:30.454+05:30என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க..என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34700719893903335592015-06-16T16:00:25.685+05:302015-06-16T16:00:25.685+05:30க.க.போ. சரியான மங்குனி அமைச்சராகவே இருக்கிறாய போ!
...க.க.போ. சரியான மங்குனி அமைச்சராகவே இருக்கிறாய போ!<br /><br />63-ம் புலிகேசிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90631300906456027552015-06-16T14:14:37.841+05:302015-06-16T14:14:37.841+05:30நாற்காலி, அரசியல் எதுவும் வேண்டாம்
ஆளை விடுங்க சார...நாற்காலி, அரசியல் எதுவும் வேண்டாம்<br />ஆளை விடுங்க சார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82163449621258819992015-06-15T18:26:04.628+05:302015-06-15T18:26:04.628+05:30சகோவின் விரிவான கருத்துரைக்கு மநமார்ந்த நன்றி.சகோவின் விரிவான கருத்துரைக்கு மநமார்ந்த நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-9956563853280096212015-06-14T23:11:20.412+05:302015-06-14T23:11:20.412+05:30வணக்கம் சகோதரரே.
நல்ல பதிவு. உண்மை.! ஆசைகள்தாம் ஒ...வணக்கம் சகோதரரே.<br /><br />நல்ல பதிவு. உண்மை.! ஆசைகள்தாம் ஒவ்வொரு மனிதனை நிலை குலையச் செய்கிறது. 2 கால் தயவுடன் பிறக்கும் மனிதன், 4 கால் ஆசையில் வாழ்க்கையோடு மதம் பிடித்த விலங்குகளாய் போராடி, எப்போதேனும், என்றேனும் 1 கால் தடுமாறி விழும்போது, 3 காலின் உதவியுடன் வாழ்க்கையின் மிச்சத்தை கழித்து ௬ட்டிப் பெருக்கி வகுத்து, சுமைகளை ஓரம் தள்ளி குப்பையாகி போனதும், மரணமென்ற ஒன்று வலிய அணைத்துக் கொண்ட பின்பு விலங்குகளும், ஆசைகளும் அவனை சிறிது சீண்டினாலும் அவனால் உணர இயலுமா,என்ன. ? ஆக மரணம் ஒன்றுதானே பிறக்கும் அனைவரையும் ஒன்றாக்கும் மதம். அது அவனுக்கு புரியாத வரை மதங்களின் பற்றும், ஆசைகளும் மனிதனை விட்டு மரித்துப்போக தயாராவதில்லை. <br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.<br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15896923489661183782015-06-13T12:15:29.431+05:302015-06-13T12:15:29.431+05:30வாங்க டீச்சர் ரத்தினச்சுருக்கமாக உண்மையை சொன்னீர்க...வாங்க டீச்சர் ரத்தினச்சுருக்கமாக உண்மையை சொன்னீர்கள்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84921914314217315392015-06-13T12:14:46.794+05:302015-06-13T12:14:46.794+05:30வருக நண்பரே கவிதை வடிவில் விரிவான அழகான கருத்துரை ...வருக நண்பரே கவிதை வடிவில் விரிவான அழகான கருத்துரை தந்தமைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67604136323389670992015-06-13T12:12:15.944+05:302015-06-13T12:12:15.944+05:30வாங்க சகோ இதனால் மற்றவர்களும் பாடாகிறார்களே... அது...வாங்க சகோ இதனால் மற்றவர்களும் பாடாகிறார்களே... அதுதானே கவலை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59036681845356294212015-06-13T12:12:00.756+05:302015-06-13T12:12:00.756+05:30வாங்க இடுகையில் பேசுபவர் அவர்தான் நானில்லை.
புரட்...வாங்க இடுகையில் பேசுபவர் அவர்தான் நானில்லை.<br /><br />புரட்சி வரவேண்டும் என்பதற்காகத்தானே நாமெல்லாம் இந்த வகையான பதிவுகளை போடுகின்றோம் <br />ஆம் மனிதனுமே கடைசியில் இறந்து ஒருவனிடமே போய் ஆகவேண்டபம் இந்த உண்மை புரிந்து விட்டால் பிரட்சினைகள் இல்லைதான்<br />வழக்கமான வில்லங்க கருத்துரைக்கு நன்றி.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25912409354309749622015-06-13T12:07:29.591+05:302015-06-13T12:07:29.591+05:30உண்மைதான் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்...உண்மைதான் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-73568622278978194282015-06-13T12:06:06.220+05:302015-06-13T12:06:06.220+05:30இந்த வெறியில் சமூகம் பலியாகி கொண்டு இருக்கிறதே...இந்த வெறியில் சமூகம் பலியாகி கொண்டு இருக்கிறதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-89668762222196787812015-06-13T12:05:21.463+05:302015-06-13T12:05:21.463+05:30வாங்க ஐயா தங்களின் கருத்துரை
எட்டுக்கால் நடந்து வர...வாங்க ஐயா தங்களின் கருத்துரை<br />எட்டுக்கால் நடந்து வர<br />ரெண்டுகால் நீண்டிருக்க<br />பத்துக்கால் மனிதனுக்கு <br />பார்வையோ கிடையாது<br />என்ற பாடல் நினைவு வருகிறது<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35787328632948185892015-06-13T11:59:36.702+05:302015-06-13T11:59:36.702+05:30வாங்க ஐயா நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலி எனது த...வாங்க ஐயா நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலி எனது தகுதிக்கு மிஞ்சியதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-68764664168878274332015-06-13T11:57:23.456+05:302015-06-13T11:57:23.456+05:30கண்டிபபாக புரியாது நண்பரே...கண்டிபபாக புரியாது நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71354394017377620002015-06-13T11:53:00.708+05:302015-06-13T11:53:00.708+05:30உண்மைதான் சகோ மனிதன் தாவும் இனத்தில் இருந்து வந்தவ...உண்மைதான் சகோ மனிதன் தாவும் இனத்தில் இருந்து வந்தவன்தானே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62067823434962227092015-06-13T11:36:49.609+05:302015-06-13T11:36:49.609+05:30வாங்க கவிஞரே.... தற்போது எனது தகுதிக்கு மீறிய நாற்...வாங்க கவிஞரே.... தற்போது எனது தகுதிக்கு மீறிய நாற்காலியே கிடைத்து இருக்கிறது எனக்கு நாற்காலி ஆசையில்லை நாற்காலியில் இருப்பவர்களுக்கு பேராசை கூடாது 80தே எமது வாதம்.<br />வாங்க சகோ அருமையான கருத்துரை பதிந்தமைக்கு நன்றி.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57459345494076054222015-06-13T11:32:46.146+05:302015-06-13T11:32:46.146+05:30வாங்க சகோ அருமையான கருத்துரை பதிந்தமைக்கு நன்றி.வாங்க சகோ அருமையான கருத்துரை பதிந்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-42123690264263043632015-06-13T11:00:54.285+05:302015-06-13T11:00:54.285+05:30மதம் என்று தோன்றியது, தங்கள் கேள்வி ,,,,,,,,,,,
என...மதம் என்று தோன்றியது, தங்கள் கேள்வி ,,,,,,,,,,,<br />என்று மனிதன் தனக்கு கீழ் ஒரு அடிமைகூட்டம் இருக்கனும் என்று ஆசைப்பட்டானோ அன்றில் இருந்து தான், மதமும், நாற்காலியும்,,,,,,,,,,,,,<br />வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54201525419851021902015-06-13T04:20:13.695+05:302015-06-13T04:20:13.695+05:30மதம் எப்ப தோன்றியது?
என்பதற்கு முன்
கடவுள் எப்ப தோ...மதம் எப்ப தோன்றியது?<br />என்பதற்கு முன்<br />கடவுள் எப்ப தோன்றினர் என்பதே<br />எனது கேள்வி?<br /><br />மனிதன் பிறந்து<br />சூழலில் உலாவும் வேளை<br />அச்சம் (பயம்) - அவனை<br />வாட்டி வதைத்தது - ஆகையால்<br />நாய் என்றால் பைரவர்<br />பாம்பு என்றால் முருகன்<br />எலி என்றால் பிள்ளையார்<br />பேய் என்றால் சிவன்<br />என்று தான் வணங்கினான்<br />இது தான் இந்து மதம்<br />இதற்குள்ளே<br />சைவம், வைணவம் என<br />நாலு மதங்கள்...<br />இதனையும் கடந்து<br />ஆயிரக்கணக்கான மதங்கள் உலாவுகிறதாம்<br />எல்லோரையும் எல்லாவற்றையும்<br />படைத்தவர் ஒருவரே - அவரே<br />கடவுள் - அவருக்கு<br />மதம் இருந்திருக்காதே<br />அப்ப - தங்கள்<br />நாற்காலி யாருக்கு?Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59067265391292933122015-06-12T19:51:02.489+05:302015-06-12T19:51:02.489+05:30நாற்காலி ஆசை தான் பாடாய் படுத்துகிறது....நாடும் வீ...நாற்காலி ஆசை தான் பாடாய் படுத்துகிறது....நாடும் வீடும் பாடாய் படுகிறது....<br /><br />தம +1UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72137879250513727972015-06-12T19:45:37.538+05:302015-06-12T19:45:37.538+05:30நாகர்கோவில் நாற்காலி நாகரத்தினம்???? !!! இதுதான் ப...நாகர்கோவில் நாற்காலி நாகரத்தினம்???? !!! இதுதான் புரியல ஜி....இவர்தான் இந்த இடுகைல பேசுறாரோ?<br /><br />சரி இப்படிக் கூவி என்ன உபயோகம் ஜி? நாம் பதிவர்கள் எல்லோரும் தான் இதில் ....ஒன்றை மக்கள் புரிந்து கொண்டால் போதும்......மதங்கள் தோன்றி விட்டன...இனி அதை மாற்ற இயலாது.....நாற்காலிகளும் பல முளைத்து விட்டன. சரி நாற்காலிகளைக் களை எடுப்பது என்பது மக்களால் மட்டுமே முடியும் ஒரு புரட்சி வர வேண்டும்...அதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தாலும் இல்லை என்பது போலத்தான் இருக்கின்றன ஏனென்றால் மக்களும் அந்த நாற்காலியை ராக் அண்ட் ரோல் என்பது போல் விளையாடிக் கொண்டிருப்பதால். அதை அப்புறமாக வைத்து விட்டு, மதம் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டால், மதங்கள் எல்லாமே நல்லதைத்தான் சொல்லுகின்றன. மக்களை வழிமுறைப் படுத்துகின்றன. அவை எல்லாமே இறுதியில் ஒரு புள்ளியில் தான் சந்திக்கின்றன. மக்கள் அதைப் புரிந்து கொண்டு அதை சரிவரக் கையாண்டால், நாற்காலிகளை ராக் அண்ட் ரோல் விளையாடாமல் இருந்தால் நல்லது நடக்கும். நடக்கும் என்று நம்புகின்றீர்கள்?!!! நெவர்! இதற்குத்தான் அன்பே கடவுள் என்ற ஒரு அரிய தத்துவத்தை அன்றே போதித்தனர்.....<br /><br />என்ன குழப்பி விட்டோமா? அதானே இந்த வில்லங்கத்தாரின் வேலையே.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17922580719909028132015-06-12T19:44:56.488+05:302015-06-12T19:44:56.488+05:30நாற்காலியில் அமர்ந்ததும் முதல் வேலை
அதை இன்னும் கொ...நாற்காலியில் அமர்ந்ததும் முதல் வேலை<br />அதை இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக<br />மாற்றுவதுதானே<br />ஆதி மனிதன் எந்த மதம்<br />நல்ல கேள்விதான் நண்பரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30168290381845030582015-06-12T15:15:07.951+05:302015-06-12T15:15:07.951+05:30நாற்காலி கண்டுபிடிக்கும் முன்பிருந்தே நாற்காலி ஆசை...நாற்காலி கண்டுபிடிக்கும் முன்பிருந்தே நாற்காலி ஆசை தோன்றி இருக்கவேண்டும் அவ்வளவு வெறி பிடித்து அலைகிறார்கள் பதவிக்காக! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8300484006259583762015-06-12T13:47:16.198+05:302015-06-12T13:47:16.198+05:30கடைசியில் பத்துக்கால் என்பது மறந்து போகிறது
த ம +1...கடைசியில் பத்துக்கால் என்பது மறந்து போகிறது<br />த ம +1சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com