tag:blogger.com,1999:blog-7695443811024722175.post7338524208593530056..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: சாமி யார் ?KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38128713929444874152017-05-04T07:32:27.639+05:302017-05-04T07:32:27.639+05:30அட... ஆமா.. பதிவர்களிலும் ஸ்வாமி ஜி உண்டே... அட... ஆமா.. பதிவர்களிலும் ஸ்வாமி ஜி உண்டே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90349572817197040222017-05-04T06:54:35.367+05:302017-05-04T06:54:35.367+05:30ஹஹஹ.... சாமியாருங்க னாலே ஓட்டம்...தான்....தன்னம்ப...ஹஹஹ.... சாமியாருங்க னாலே ஓட்டம்...தான்....தன்னம்பிக்கை இழப்பவன் தான் இப்படி சாமியாரையும், ஜோசியனையும் நம்புவது. ...இப்ப இருக்கற சாமியார் எல்லாம் பணக்காரங்க.....நம்ம் பதிவர்கள் சிலர் நல்ல சாமியாருங்க . பூசானந்தா, பித்தானந்தா....சாமி பூவு.....ஹிஹிஹி...பேசாம நாங்களும் சாமியாராகலாமானு...யோசனை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24539030640994932672017-05-02T17:46:00.485+05:302017-05-02T17:46:00.485+05:30வருக நண்பரே இதுதான் அடிப்படை உண்மைவருக நண்பரே இதுதான் அடிப்படை உண்மைKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29146325134833607692017-05-02T17:10:41.103+05:302017-05-02T17:10:41.103+05:30சாமியாராக இருப்பது என்பது ஒரு வணிகத் தொழில் செய்வத...சாமியாராக இருப்பது என்பது ஒரு வணிகத் தொழில் செய்வது போல! ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை இந்த போலி சாமியார்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82981284795943820682017-05-02T15:03:07.879+05:302017-05-02T15:03:07.879+05:30ஹா.. ஹா.. வாங்க ஐயா நன்றிஹா.. ஹா.. வாங்க ஐயா நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66742773478463663622017-05-02T12:46:26.480+05:302017-05-02T12:46:26.480+05:30பித்தானந்தாவை நம்பலாம்.
நல்ல பகிர்வுபித்தானந்தாவை நம்பலாம்.<br />நல்ல பகிர்வுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65002853680494424992017-05-02T11:25:53.267+05:302017-05-02T11:25:53.267+05:30வருக நண்பரே உண்மை வருக நண்பரே உண்மை KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-74794701493903050822017-05-02T10:36:14.747+05:302017-05-02T10:36:14.747+05:30அடுத்த வேளக்கு கஞ்சிக்கு இல்லாத சாமியார்களை தவிர ...அடுத்த வேளக்கு கஞ்சிக்கு இல்லாத சாமியார்களை தவிர மற்ற சாமியார்கள் எல்லாம் பல தொழில் புரிந்து கோடியில் புரள்கிறார்கள் நண்பரே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7602336191143052082017-05-02T00:06:29.005+05:302017-05-02T00:06:29.005+05:30வாழ்க்கையில் குழப்பங்கள் வரும்பொழுது சிலருக்கு சாம...வாழ்க்கையில் குழப்பங்கள் வரும்பொழுது சிலருக்கு சாமியார்கள் வடிகாலாக தோன்றுகின்றனர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-24553773846496569592017-05-01T23:46:11.155+05:302017-05-01T23:46:11.155+05:30பற்றுக, பற்று விடற்கு- என்று திருவள்ளுவர் கூறினார்...பற்றுக, பற்று விடற்கு- என்று திருவள்ளுவர் கூறினார். எதைப் பற்றுவது என்பதில் சிலருக்குக் குழப்பம் வருகிறது. கையில் கிடைப்பதைப் பற்றிக்கொண்டுவிடுகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் பற்றுவது பணமாகவே இருக்கிறது. <br /><br />-இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-56914525128546946782017-05-01T19:51:02.402+05:302017-05-01T19:51:02.402+05:30வருக நண்பரே விரிவான அழகிய கருத்துரை நன்றி நண்பரே வருக நண்பரே விரிவான அழகிய கருத்துரை நன்றி நண்பரே KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-12916451186087209302017-05-01T19:25:46.371+05:302017-05-01T19:25:46.371+05:30பணம் நிம்மதி என்பது புலமை வறுமையைப் போன்றது. ரொம்ப...பணம் நிம்மதி என்பது புலமை வறுமையைப் போன்றது. ரொம்ப அபூர்வமாத்தான் சேரும்.<br /><br />பணமுள்ளவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை (எத்தனைபேரை ஏமாற்றினான் என்பது அவனுக்குத்தானே தெரியும்). நிம்மதி கிடைப்பதில்லை. அதனால் கார்ப்பரேட் சாமியார்களிடம் சென்று பணம் கொடுத்தாலோ அல்லது கடவுளுக்குப் பணம் கொடுத்தாலோ நிம்மதி கிடைக்குமா என்று பார்க்கிறான்.<br /><br />பணம் முதலில் வரும். அப்புறம் பிரச்சனை வரும். சாமியார்களுக்கு அளவுக்கு அதிகமாக பணம் சேரும்போது என்ன செய்வதென்று தெரிவதில்லை. வெகுசிலர் தான், பணத்தைக் கையால் தொடாமல் விலகி இருக்கிறார்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38585429300924186422017-05-01T19:15:55.609+05:302017-05-01T19:15:55.609+05:30நன்றி நண்பரேநன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38715085708530494052017-05-01T17:56:05.228+05:302017-05-01T17:56:05.228+05:30மிகச்சரியான வார்த்தை நண்பரே ஆங்கிலம் பேசவும் எல்லா...மிகச்சரியான வார்த்தை நண்பரே ஆங்கிலம் பேசவும் எல்லாம் தெரிந்தவர் என்று மக்களும் நம்புகின்றனர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-22393746595591395292017-05-01T17:54:32.095+05:302017-05-01T17:54:32.095+05:30அதனால்தான் கடவுளுக்கு உண்டியல் வைத்து இருக்கின்றார...அதனால்தான் கடவுளுக்கு உண்டியல் வைத்து இருக்கின்றார்களோ... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78687687946952910332017-05-01T17:52:51.975+05:302017-05-01T17:52:51.975+05:30வருக பாவலரே
தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்னைப் பொரு...வருக பாவலரே<br />தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்னைப் பொருத்தவரை சாமியார்களைவிட அவர்களை நாடிச்செல்பவர்களே.. முதல் குற்றவாளிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19072141074332910302017-05-01T17:50:34.738+05:302017-05-01T17:50:34.738+05:30நீங்கதான் வழிகாட்டி விட்டீர்களா... அடடே.. நீங்கதான் வழிகாட்டி விட்டீர்களா... அடடே.. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-38656164643822764572017-05-01T16:04:16.702+05:302017-05-01T16:04:16.702+05:30ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாகவே ஆன்மீகம் பேசினால...ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாகவே ஆன்மீகம் பேசினால், நன்றாகவே கல்லா கட்டலாம்; கார்ப்பரேட் கணக்கில் மடம் கட்டலாம். இது இப்போதைய தமிழ்நாட்டு சூழ்நிலை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21490071802067437882017-05-01T15:59:09.360+05:302017-05-01T15:59:09.360+05:30 கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தட... கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79449303540194272752017-05-01T15:55:30.006+05:302017-05-01T15:55:30.006+05:30ஆசையாலும் அச்சத்தாலும் அறியாமையாலும் அல்ல்படும் அப...ஆசையாலும் அச்சத்தாலும் அறியாமையாலும் அல்ல்படும் அப்பாவிகளே இப்படிப் போலிச் சாமியார்களை நாடிச் சீரழிகிறார்கள்.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-37062270151014491352017-05-01T15:52:29.952+05:302017-05-01T15:52:29.952+05:30அது அவரு புதுசா வந்தவருக்கு நான் தான் வழிகாட்டிவிட...அது அவரு புதுசா வந்தவருக்கு நான் தான் வழிகாட்டிவிட்டேன் .. அது என் கண்ணை நானே குத்திய கதையாகிடப்போகுதே முருகா:) இனி என் கதை அதோ கதிதான்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4838811016472764242017-05-01T15:00:21.800+05:302017-05-01T15:00:21.800+05:30சாமி(யார்கள்?சாமி(யார்கள்?vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66640660446550012812017-05-01T13:02:37.180+05:302017-05-01T13:02:37.180+05:30ஹா.. ஹா.. ஹா.. வருக நண்பரே நன்றிஹா.. ஹா.. ஹா.. வருக நண்பரே நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-15914057515941257492017-05-01T12:55:14.226+05:302017-05-01T12:55:14.226+05:30"எனக்கும் சாமியார்களைத் தெரியும்; ‘சாமிமார்’க..."எனக்கும் சாமியார்களைத் தெரியும்; ‘சாமிமார்’களைத் தெரியாது.<br /><br />அடுக்குமொழி, எதுகைமோனை என்று கலக்குகிறீர்கள் நண்பரே.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-35404996578060887752017-05-01T10:43:50.536+05:302017-05-01T10:43:50.536+05:30சாமியாரு... யாருனு யாருக்கு தெரியும் ? சாமியாரு... யாருனு யாருக்கு தெரியும் ? KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com