tag:blogger.com,1999:blog-7695443811024722175.post754385551696177537..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: ஊர்க்கதைKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41816679521401773312014-12-14T17:14:14.168+05:302014-12-14T17:14:14.168+05:30அடடே... ஸூப்பர் சுப்பம்மா சுப்பையாகூட போனாளாம் அரு...அடடே... ஸூப்பர் சுப்பம்மா சுப்பையாகூட போனாளாம் அருமையாக சொன்னீங்க...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53610234770151405972014-12-14T17:12:48.201+05:302014-12-14T17:12:48.201+05:30வாங்க, பாஸூ இனி பட்டையை கிளப்புறதுதானே... நம்ம வேல...வாங்க, பாஸூ இனி பட்டையை கிளப்புறதுதானே... நம்ம வேலை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-10301001699829454372014-12-14T17:11:59.868+05:302014-12-14T17:11:59.868+05:30ஜலீலா அவர்களின் முதல் வருகைக்கு நன்றி தொடர் வருகைக...ஜலீலா அவர்களின் முதல் வருகைக்கு நன்றி தொடர் வருகைக்கு எக்ஸ்ட்ரா நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-17020108573807834842014-12-14T13:21:37.740+05:302014-12-14T13:21:37.740+05:30ஆஹா ! அண்ணே பட்டாசு கிளப்பிரிக்கிங்களே ! சூப்பர் உ...ஆஹா ! அண்ணே பட்டாசு கிளப்பிரிக்கிங்களே ! சூப்பர் உங்கள் வார்த்தை நெறியாடல்கள்மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41033547937506557312014-12-14T12:33:37.044+05:302014-12-14T12:33:37.044+05:30நாவலூரு நாகம்மா நறுக்குன்னு நாலு வார்த்தை
சொல்லிப...நாவலூரு நாகம்மா நறுக்குன்னு நாலு வார்த்தை <br />சொல்லிப்புட்டு நகைக்கடைக்குப் போனளாம்.<br />கைகாட்டிரோட்டுல கனக்கா குமிச்சிருந்த <br />கத்தரிக்காயையெல்லா கருப்பாயி பார்த்தாளாம்.<br /><br />எப்புடி..........., .அருமை சகோ ,சிரிக்கனு அதுவு மனசார<br />சிரிக்கனூன்னா சகோ தங்களின்தளம் நோக்கிவந்து விடுவேன்<br />நன்றி சகோ., Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-4200484412618538212014-12-14T10:47:19.673+05:302014-12-14T10:47:19.673+05:30வலைசர ஆசிரியர் ருக்கு வாழ்த்துக்கள் , அங்க பார்த்த...வலைசர ஆசிரியர் ருக்கு வாழ்த்துக்கள் , அங்க பார்த்துட்டு தான் வருகிறேன், அங்கும் கலக்கலாக இருக்கு அறிமுகங்கள் , இங்கும் கலக்கலாக இருக்கிறதுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53032365565235106032014-12-13T19:45:48.677+05:302014-12-13T19:45:48.677+05:30ம் ஹூம்.... வருகைக்கு நன்றிம் ஹூம்.... வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91011471424006652152014-12-13T19:37:53.699+05:302014-12-13T19:37:53.699+05:30கண்டு கருத்துரை இட்டு வந்தேன் சகோதரி இறை கவிதை அரு...கண்டு கருத்துரை இட்டு வந்தேன் சகோதரி இறை கவிதை அருமை தங்களுக்கு இறையருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70390397949057192982014-12-13T19:34:04.885+05:302014-12-13T19:34:04.885+05:30கில்லர்ஜி பாட்டி நல்லாருக்கு கதை. ம் போடமுடியல...கில்லர்ஜி பாட்டி நல்லாருக்கு கதை. ம் போடமுடியல...ஆ..அய்...ஓ....செம...நிற்க அதற்குத் தகhttps://www.blogger.com/profile/10349796106677924065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79534015701828417112014-12-13T18:36:32.519+05:302014-12-13T18:36:32.519+05:30கலிஞரே,,, வருக எமக்குத்தான் புரிந்து கொள்ளும் பக்க...கலிஞரே,,, வருக எமக்குத்தான் புரிந்து கொள்ளும் பக்குவம் போறா.... என்றேனே தவிற தங்களது கவியில் குற்றம் சொல்லும் தகுதியுண்டோ... எமக்கு கவிஞருக்கு பொய்யுரை தேவையில்லையே.... நன்றி கவிஞரே... தொடர்க வலைச்சரத்தை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33758374975566267732014-12-13T18:33:22.078+05:302014-12-13T18:33:22.078+05:30வாங்க சுரேஷ் நமக்கு முடிஞ்சது இவ்வளவுதானே...வாங்க சுரேஷ் நமக்கு முடிஞ்சது இவ்வளவுதானே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19048018573560986522014-12-13T17:54:38.725+05:302014-12-13T17:54:38.725+05:30உங்க ஊர்க்கதையை சொல்லுவீங்கன்னு பார்த்தா பல ஊர்களி...உங்க ஊர்க்கதையை சொல்லுவீங்கன்னு பார்த்தா பல ஊர்களின் கதையை புட்டு புட்டு வச்சிட்டீங்களே! சூப்பர்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-33848481910976021112014-12-13T08:58:49.546+05:302014-12-13T08:58:49.546+05:30கில்லர்ஜி,
என்னை இப்படிப் பழிவாங்கலாமா?
கொஞ்சம் பு...கில்லர்ஜி,<br />என்னை இப்படிப் பழிவாங்கலாமா?<br />கொஞ்சம் புரியாமல் எழுதுவது உண்மைதான்!<br />சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்!<br />அதற்காக உங்கள் பதிவைப் படிக்க வைத்து நாவை சுளுக்கெடுத்து விட்டீர்களே... அய்யா!<br />ஊமை எப்படிப் படிக்கும் என்பீர்கள.?<br />உங்கள் பதிவைப் படித்தபின் ஊமை திடீரெனப் பேசத் தொடங்கிவிட்டது.<br />எல்லாரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்!<br />ஆங்கிலத்தில் டங்டிவிஸ்டர் என்பார்கள்.<br />அது போல இருக்கின்றன உங்கள் சொல்லாடல்கள்!<br />அனைத்தும் அருமை!!<br />நன்றி அய்யா!<br />வலைச்சரத்தினைத் தொடுக்கப் போகிறீர்கள்!<br />ஆசிரியர் வேறு!<br />நாங்கள் தொடர்கிறோம் அய்யா!<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-19394998017305656082014-12-12T23:58:03.513+05:302014-12-12T23:58:03.513+05:30வணக்கம் சகோதரரே!
இப்போதுதான் வலைச்சரம் கண்டு வந்த...வணக்கம் சகோதரரே!<br /><br />இப்போதுதான் வலைச்சரம் கண்டு வந்தேன். நன்றாக தொகுத்திருக்கும் வலைச்சர முதல் அறிமுக பதிவுக்கு வாழ்த்துக்கள்! <br /><br />தங்களுக்கு நேரமிருப்பின் என் புது பதிவினை கண்டு கருத்துரை இட்டால், மகிழ்ச்சியடைவேன். நன்றி!<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90178407373682027152014-12-12T23:48:27.922+05:302014-12-12T23:48:27.922+05:30வருக தோழமையே... பட்டம்மா பாட்டியை ஐயாச்சாமி ஐயா இப...வருக தோழமையே... பட்டம்மா பாட்டியை ஐயாச்சாமி ஐயா இப்பத்தான் //பாட்டி சொல்லைத் தட்டாதே// சினிமாவுக்கு ஸ்கூட்டியில, கூட்டிக்கிட்டு போனாரு வந்ததும் சொல்கிறேன் நன்றி மணவையாரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-13241466809895613722014-12-12T23:07:06.926+05:302014-12-12T23:07:06.926+05:30நன்றி சகோதரி வாருங்கள் வலைச்சரத்துக்கும்,,,,,,நன்றி சகோதரி வாருங்கள் வலைச்சரத்துக்கும்,,,,,,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-3532156446994368902014-12-12T19:49:49.335+05:302014-12-12T19:49:49.335+05:30அன்பு நண்பர் கில்லர்ஜி,
வ...அன்பு நண்பர் கில்லர்ஜி,<br /> வணக்கம்.<br /> வரும் வாரம் வாராது வந்த மாமணிபோல ‘வலைச்சரம்’ ஆசிரியர் பொறுப்பேற்கும் தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br /> பாட்டி வடை சுட்ட கதையத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.... அட என்னடி அம்மா .... இந்தப் பேத்திக்கிட்ட சொன்ன கதை ரொம்ப புதுசா இருக்கு.... இந்தப் பாட்டிக்கு எகனைக்கு மொகனையா... நல்லா பேசுதே! அப்பா இதுட்ட வாயக்குடுத்தா... வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்!<br /> ‘ வேல் இருக்க பயமேன்னு சொல்லிக்கிட்டே போன,<br /> வேலாயுதம் தேர்வேலியில தேர்ல நசுங்கி செத்தானாம் ’<br />பாட்டி பல மொழிகள.... பழமொழிபோல அடிச்சு எறியுதே....அருமையா அசத்திப்புடுச்சு போங்க!<br /><br /> தாத்தாவுக்கு சோறு ஊட்டிவிட்டு....பாட்டி<br /> தாத்தய்யங்கார் பேட்டைக்கு போயிடுச்சா?<br /> மீண்டு(ம்) வந்திருக்குமே! வந்தாக் கேட்டதாக சொல்லுங்க...<br /> பேத்தியயில்ல... பாட்டிய!<br />ரொம்ப நன்றிங்க.... <br />மீண்டும் வாழ்த்துக்களுடன் நன்றி சொல்லி விடை பெறுவது....<br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ். மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64713357620859264952014-12-12T18:18:25.376+05:302014-12-12T18:18:25.376+05:30ஹா ஹா ஹா...
பதிவும் பின்னோட்டங்களும் அருமை கில்லர்...ஹா ஹா ஹா...<br />பதிவும் பின்னோட்டங்களும் அருமை கில்லர் ஜி.<br />வலைச்சர ஆசிரியருக்கு வணக்கம்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-2327709056798565622014-12-12T16:09:45.774+05:302014-12-12T16:09:45.774+05:30தங்களின் வருகையும், விரிவாக்கமான கருத்துரைகளும் என...தங்களின் வருகையும், விரிவாக்கமான கருத்துரைகளும் என்னை இன்னும் இதுபோல 100 பதிவுகளை எழுத வைக்கும் கண்டிப்பாக எழுதுவேன் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63092901294787727722014-12-12T15:03:10.932+05:302014-12-12T15:03:10.932+05:30வணக்கம் சகோதரரே!
ஊரும் பேரும் உறவாட, பாட்டி சொன்ன...வணக்கம் சகோதரரே!<br /><br />ஊரும் பேரும் உறவாட, பாட்டி சொன்ன கதை, எங்களையும்,பேத்திகளாக்கியது.<br />சுவாரஸ்யமான நகைச்சுவையுடன் ௬டிய பதிவு. உங்கள் நகைச்சுவை வாழ்கவென வாழ்த்துகிறேன் .எங்கள் கவலைகளை தூசியாக்க இனியும் தொடருங்கள் ! பகிர்ந்தமைக்கு நன்றி !<br /><br />வலைச்சர ஆசிரியர் பணி,சிறக்கவும்,என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47641805779112396042014-12-12T12:39:46.073+05:302014-12-12T12:39:46.073+05:30தேவகோட்டைக்கு தேவயானியை...
நண்பா, நானே தேவகோட்டைதா...தேவகோட்டைக்கு தேவயானியை...<br />நண்பா, நானே தேவகோட்டைதானே...<br /><br />இவை பழமொழிகள் அல்ல..<br />நண்பா கதை சொன்ன பாட்டியே லேட்டஸ்ட் லேடிதானு நினைக்கலாமே...<br /><br />அர்த்தம் புரியவில்லை... <br />கதைக்கு கால் உண்டா ? அப்படினு நான் கேட்கலாமோ... <br /><br />பிண்ணனி கதைகள்...<br />எழுதிட்டாப்போச்சு பார்ட் - 2<br /><br />வருகைக்கு நன்றி நண்பா....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52004763177744419202014-12-12T12:18:43.891+05:302014-12-12T12:18:43.891+05:30தேவக்கோட்டை தேவயானியைத் தேடிப் போனது நீங்கள் தானே ...தேவக்கோட்டை தேவயானியைத் தேடிப் போனது நீங்கள் தானே கில்லர்ஜீ!!<br /><br />டாக்டர், ஆஸ்பிடல் போன்ற வார்த்தைகளைப் பார்க்கும் போது இவை பழ மொழிகள் அல்ல, இரண்டு தலைமுறைக்கு முன் தோன்றியவை போல இருக்கிறது.<br /><br />சிலவற்றுக்கு அர்த்தம் புரிகிறது, பலவற்றுக்குப் புரியவில்லை. அதாவது எந்த சூழ்நிலையில் சொல்லியுள்ளார்கள் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. இவற்றின் பின்னணிக் கதைகளும் தெரிந்தால் மேலும் சுவராஷ்யமாக இருக்கும்.......................!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-468543632033513282014-12-12T11:07:15.357+05:302014-12-12T11:07:15.357+05:30பாலக்காடு தெரியும் அப்பாவி யாரு ? அதுதான் குழப்பம்...பாலக்காடு தெரியும் அப்பாவி யாரு ? அதுதான் குழப்பம் ?<br />சரி மேலே கிங்ராஜ் கருத்துரையும், எனது பின்னூட்டமும் பாருங்க..<br />என்னை ஒருவழி பண்ணிடுவீங்களா ? (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-6322744817545913242014-12-12T11:02:49.644+05:302014-12-12T11:02:49.644+05:30இரண்டாம் பாகத்துக்கு வழி சொல்லிட்டீங்க... நன்றிஇரண்டாம் பாகத்துக்கு வழி சொல்லிட்டீங்க... நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32754695973772402002014-12-12T10:56:51.203+05:302014-12-12T10:56:51.203+05:30சார் சார் என்ன சார் ஊர் கதைனு சொல்லிட்டு அப்படி அப...சார் சார் என்ன சார் ஊர் கதைனு சொல்லிட்டு அப்படி அப்படியே விட்டுப்புட்டீங்க....ஒவ்வொரு கதையையும் முடிக்காம சஸ்பென்ஸ் வேற...ம்ம்ம அடுத்த க்ளாஸ்லயாவது சொல்லி முடிங்க சார்! ஹஹாஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com