tag:blogger.com,1999:blog-7695443811024722175.post8554287332751462352..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: முதிர்ந்த கன்னிKILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-66855785284663747782018-04-10T18:03:59.657+05:302018-04-10T18:03:59.657+05:30வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரேவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84095191704287724812018-04-10T17:23:29.111+05:302018-04-10T17:23:29.111+05:30பிடிக்கவில்லையெனில் ஒதுங்(க்)கிவிடுவதே நல்லது என்ற...பிடிக்கவில்லையெனில் ஒதுங்(க்)கிவிடுவதே நல்லது என்ற கொள்கை சரியே. பாராட்டுகள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80048589544268078122018-04-10T07:14:47.256+05:302018-04-10T07:14:47.256+05:30ஆம் இதையே நானும் செய்கிறேன்.ஆம் இதையே நானும் செய்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-82556987626562583802018-04-10T06:11:31.111+05:302018-04-10T06:11:31.111+05:30என்னைப் பொறுத்தவரை இவங்களை எல்லாம் உதாசீனம் செய்து...என்னைப் பொறுத்தவரை இவங்களை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டுச் செல்வதே நல்லது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26501836416782884842018-04-09T15:29:16.709+05:302018-04-09T15:29:16.709+05:30வருக நண்பரே காத்திருக்கிறேன்.வருக நண்பரே காத்திருக்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-64333289246331907942018-04-09T14:29:20.194+05:302018-04-09T14:29:20.194+05:30உங்கள் சமுக அக்கறை புரிகிறது நன்பரே.நாம் இந்த சமுத...உங்கள் சமுக அக்கறை புரிகிறது நன்பரே.நாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்ய இயலும் என்று உங்களிடம் பேசுகிறேன்.குமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7742187419383136092018-04-06T20:12:44.474+05:302018-04-06T20:12:44.474+05:30வருக நண்பரே தங்களது விரிவான, அழகிய கருத்துரையை பகி...வருக நண்பரே தங்களது விரிவான, அழகிய கருத்துரையை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30180329359576892772018-04-06T17:04:58.276+05:302018-04-06T17:04:58.276+05:30இத்தகைய ’முதிர்கன்னி’களைப் பார்க்கையில் ஒரு பக்கம்...இத்தகைய ’முதிர்கன்னி’களைப் பார்க்கையில் ஒரு பக்கம் சிரிப்பும், இன்னொரு பக்கம் ஆத்திரமும் வரத்தான் செய்கிறது. கன்னி என்கிற வார்த்தைக்கே சின்னவயதின் மனதில் ஒரு கவர்ச்சியோடு மரியாதையும் கூடவே இருந்தது. அதெல்லாம் எப்போதோ போய்விட்டது. <br /><br />தனிமனித ஒழுக்கம்பற்றி இப்போது பேசுவாரில்லை. <br />ஆரம்பப்பள்ளிக்கூட ஆசிரியர்களும் பெற்றோரும்கூட இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாய்த் தெரியவில்லை. (ஆங்காங்கே விதிவிலக்குகள் இருப்பார்கள். அவர்களுக்கு நம் மரியாதை). ஒழுக்கம்பற்றி பேச ஒருவன் ஆரம்பித்தால் அவனைப் பைத்தியம் எனச்சொல்லும் இவ்வுலகம். அம்மணங்களின் உலகத்தில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன் தானே ! என்ன சொல்வது, எங்கேபோய் முட்டிக்கொள்வது?<br /><br />க்ரிக்கெட்டிலும் மற்ற விளையாட்டுக்களைப்போலவே பேடித்தனமும், பணத்தாசையும் வெகுவாக நுழைந்துவிட்டது என்பது உண்மை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு, ஊழல் நிர்வாகிகளுக்கு இதில் பெரும்பங்குண்டு. இருந்தும் க்ரிக்கெட் ஒரு உன்னத விளையாட்டு. நமது நாடு சில உலகத்தரம் வாய்ந்த, சில சமயங்களில் உலகத்தரத்தை விஞ்சிய வீரர்களைத் தந்திருக்கிறது. அவர்கள் சாதாரண குடும்பங்கள், பின்னணி கொண்டவர்கள். கடும் உழைப்பு, அசாதாரணப் போராட்ட மனநிலை, மாளாத பயிற்சியினால் போராடி உச்சம் எட்டியவர்கள். இப்போதுள்ள அணியிலும் பலர் வெவ்வேறான திறன் படைத்தவர்கள். நேர்மையானவர்கள்.சாதாரணப் பின்னணியிலிருந்து வந்திருக்கும், இன்னும் மேலே மேலே உயரவேண்டிய இளசுகள் சிலருண்டு. நல்ல ஆட்டத்தைக் கண்டு களிப்போம். நல்லவர்கள், திறனாளர்களைப் புகழ்வோம் - அது எந்த ஆட்டமாயினும்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57687496078388352232018-04-05T20:41:35.088+05:302018-04-05T20:41:35.088+05:30வருக சகோ விரிவான நீண்ட கருத்துரைக்கு நன்றி.
கிரிக...வருக சகோ விரிவான நீண்ட கருத்துரைக்கு நன்றி.<br /><br />கிரிக்கெட்டை, சினிமாவை கண்மூடித்தனமாக இரசிப்பது, அவர்களை கடவுளாக பாவிப்பது தமிழகத்தில்தால் அதிகமாக இருக்கிறது.<br /><br />டோணி பெயரில் மதுரையில் தெரு இருக்கிறது ஏற்கனவே அந்த தெரு சுதந்திர போராட்ட வீரரில் பெயராக இருந்தது இவன் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ?<br /><br />இதுதான் நன்றி விசுவாசமா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8243008089049487412018-04-05T20:36:40.718+05:302018-04-05T20:36:40.718+05:30இந்தக்கன்னியை எதுலயும் சேர்க்க இயலாது நண்பரே.இந்தக்கன்னியை எதுலயும் சேர்க்க இயலாது நண்பரே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-70668683274650749412018-04-05T18:07:19.721+05:302018-04-05T18:07:19.721+05:30ஏஞ்சலின் கருத்து தான் என் கருத்தும்!
மேலும் கிரிக...ஏஞ்சலின் கருத்து தான் என் கருத்தும்!<br /><br />மேலும் கிரிக்கெட் பற்றி ஒரு சில வரிகள்! கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டென்டுல்கர் என்று மகத்தானவர்கள் சாதனை புரிந்த விளையாட்டு இது. மாட்ச் ஃபிக்ஸிங், கவர்ச்சிகரமாக பெண்கள் ஆடுவது என்று நிறைய குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் கிரிக்கெட்டை ரசிப்பவர்களுக்கு இதெல்லாம் மனதினில் பதிவதில்லை. வாழ்க்கை கூட அப்படித்தான்! நம் மனதைக் கலங்கடிக்கின்ற எத்தனையோ விஷயங்கள் நாம் போகும் வழியில் தென்படத்தான் செய்கின்றன. கலங்கடிக்கின்ற அனுபவங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. அப்படியே நின்று விடுகிறோமா என்ன? நம்முடைய பாதையில் நாம் தொடர்ந்து செல்லத்தானே செய்கிறோம்? இலக்கு மட்டும் தான் முக்கியம். வழித்தடைகள் அல்ல! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21253527889860116792018-04-05T17:26:08.206+05:302018-04-05T17:26:08.206+05:30எனக்கொரு சந்தேகம் நண்பரே.... முதிர் கன்னி என்பது த...எனக்கொரு சந்தேகம் நண்பரே.... முதிர் கன்னி என்பது திருமணம் ஆகாதவரைத்தானே குறிக்கும்....தாங்கள் குறிப்பிடும் முதிர்ந்த கன்னிக்கு ஒன்னுக்கு இரண்டு திருமணம் முடிந்து குழந்தையும் இருக்கின்றனவே....முதிர்கன்னி..முதிர்ந்த கன்னி யாரைக் குறிக்கும் நண்பரே....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-57293065439610844112018-04-05T10:53:25.745+05:302018-04-05T10:53:25.745+05:30வருக நண்பரே மிக்க நன்றிவருக நண்பரே மிக்க நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20374502377569223622018-04-05T10:52:57.442+05:302018-04-05T10:52:57.442+05:30வருக விரிவான கருத்துரை
அவர்களது சொந்த வாழ்க்கை எ...வருக விரிவான கருத்துரை <br /><br />அவர்களது சொந்த வாழ்க்கை எப்படியும் இருக்கட்டும் ஆனால் இதனால் சமூகச்சீரழிவு வருவதை பொதுமக்கள் உணர்ந்து தடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-90109485940433125582018-04-05T10:37:53.496+05:302018-04-05T10:37:53.496+05:30உண்மைதான் நண்பரே தமிழன் கண்டுபிடிப்பு என்பதால் இது...உண்மைதான் நண்பரே தமிழன் கண்டுபிடிப்பு என்பதால் இது மட்டம் தட்டப்பட்டு விட்டது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-26449823336797143892018-04-05T10:28:06.206+05:302018-04-05T10:28:06.206+05:30வருக நண்பரே வருகைக்கு நன்றிவருக நண்பரே வருகைக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79337576673687364322018-04-05T06:35:57.769+05:302018-04-05T06:35:57.769+05:30தங்களின் ஆதங்கம் புரிகிறது நண்பரே
காலம் மாறும்தங்களின் ஆதங்கம் புரிகிறது நண்பரே<br />காலம் மாறும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-67361536252489448972018-04-05T01:34:23.167+05:302018-04-05T01:34:23.167+05:30இதில் நெலைத்தமிழனுக்கு ஒரு பதில் போட்டேன், சரியாக...இதில் நெலைத்தமிழனுக்கு ஒரு பதில் போட்டேன், சரியாக அனுப்புப்படவில்லைப்போலும்..:)... அது மொபைல் கொமெண்ட்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32460109919076143892018-04-04T21:24:04.292+05:302018-04-04T21:24:04.292+05:30ஜி! எங்கள் இருவரின் கருத்தும்... உங்கள் கருத்து ஒர...ஜி! எங்கள் இருவரின் கருத்தும்... உங்கள் கருத்து ஒரு வகையில் சரிதான். மற்றொரு வகையில் இதற்கெல்லாம் நாம் கொதிக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. அவர்கள் என்ன நம் உறவுகாரர்களா? சமூகம் இவர்களால்தான் கெடுகிறது என்றும் பாதிதான் சொல்ல முடியும் பாதி நம் கையில்தான். நாம் தவறு செய்தோம் என்றால் அதற்குப் பழியை பிறர் மீதோ இந்த சமூகத்தின் மீதோ அல்லது சினிமா மீதோ சொல்லுஅது சரியில்லையே ஜி. நம்மைச் சுற்றி நலல்தும் நடக்கும் கெட்டதும் நடக்கும். எல்லாமே ப்ளஸ் ஆக த்தான் இருக்கணும் என்றால் இவ்வுலகம் இயங்கவே இயங்காது. எனவே நமக்கு இறைவன் கொடுத்திருக்கும் மூளையை நாம்தான் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எப்போதுமே நாம் சரியாக நம் பார்வையை சரியாக எண்ணங்களைச் சரியாக வைத்துக் கொண்டால் போதும். ..நாங்களும் குறும்படங்கள்...என்று செய்திருப்பதால்....நடிப்புத் தொழில் என்று வந்துவிட்டால் தொடாமலோ இல்லை அருகில் இல்லாமலோ என்பதெல்லாம் நடப்பது கடினம். அப்படிச் செய்வதால் அவர்கள் தவறானவர்கள் என்று சொல்லுவதற்கில்லையே ஜி. குடிப்பவர்களும் சரி ஸ்மோக் செய்பவர்களும் சரி மோசமானவர்கள் என்று சொல்வதற்கில்லை. நமக்குப் பிடிப்பதில்லை அவ்வளவே. அதே சமயம் இந்தப் பழக்கம் இல்லாதவர்களில் மோசமானவர்களும் இருக்கிறார்களே. எனவே நாம் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கியிருப்பது நலல்து....<br /> இது போன்றவற்றைப் பார்த்தாலும் பார்க்க நேர்ந்தாலும் மனம் பொங்காமல் தாமரை இலை தண்ணீர் போல இருந்து கடந்து செல்வது நல்லது. நம்மால் இயலாத காரியத்திற்கு நாம் பொங்குவதால் என்ன லாபம் ஜி நட்டம்தான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-646549598090008592018-04-04T21:19:30.227+05:302018-04-04T21:19:30.227+05:30எனக்கு பிடிக்காத விளையாட்டு கிரிக்கெட். கிராமங்களி...எனக்கு பிடிக்காத விளையாட்டு கிரிக்கெட். கிராமங்களில் கிட்டிப்புள் என்பார்கள் அதுதான் வளர்ந்து கிரிக்கெட் ஆகிவிட்டது. கிட்டிப்புள் விளையாடும் கிடைக்கும் சந்தோஷம் கூட இதைப் பார்ப்பதால் கிடைக்காது. இது வணிகமயம்தான் உங்களைப் போலவே ஒதுங்கித்தான் செல்கிறேன்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41734810119189732922018-04-04T21:14:40.242+05:302018-04-04T21:14:40.242+05:30//நடக்கும் அக்கிரமங்களை துணிச்சலுடன் எதிர். முடியா...//நடக்கும் அக்கிரமங்களை துணிச்சலுடன் எதிர். முடியாத பட்டசத்தில் மனதளவில் வெறுத்து ஒதுங்கு// இன்றைய காலத்திற்குத் தேவையான தத்துவம். iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-21477956971402524412018-04-04T18:44:56.607+05:302018-04-04T18:44:56.607+05:30ஆம் சகோ ஒதுங்கி விடுவதே நமக்கு மரியாதை.ஆம் சகோ ஒதுங்கி விடுவதே நமக்கு மரியாதை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-79437388001080490932018-04-04T18:44:07.374+05:302018-04-04T18:44:07.374+05:30வாங்க ஐயா சமூகச்சீரழிப்பாளர்கள் நான்கு நபரே ஆனால் ...வாங்க ஐயா சமூகச்சீரழிப்பாளர்கள் நான்கு நபரே ஆனால் இதற்கு ஆதரவு நானூறு நபர்கள்.<br /><br />பாதிப்பு அந்த நான்கு நபர்களுக்கு அல்ல!<br />ஆதரித்த நானூறு நபருக்கும், அவர்களது சந்ததிகளுக்குமே...<br /><br />ஆகவே நான் ஆதரிப்பவர்களை எதிர்க்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-59529811057692180432018-04-04T18:40:55.121+05:302018-04-04T18:40:55.121+05:30கண்டேன் ஜிகண்டேன் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-8184574194240453672018-04-04T18:40:26.619+05:302018-04-04T18:40:26.619+05:30விளக்கம் அருமை உண்மை.விளக்கம் அருமை உண்மை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com