tag:blogger.com,1999:blog-7695443811024722175.post8680593569061541655..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: என் நினைவுக்கூண்டு (6)KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-77269093124328002412017-09-18T14:07:05.588+05:302017-09-18T14:07:05.588+05:30நாங்கள் சொல்லவந்தது இங்கு அதிராவின் முதல் கமென்ட் ...நாங்கள் சொல்லவந்தது இங்கு அதிராவின் முதல் கமென்ட் மற்றும் ஸ்ரீராமின் கமென்டும் கண்ணில் பட்டுவிட்டது...அதே..நம்பிக்கை என்பதைவிட .பாசம் தான்...யெஸ்!!!! உங்கள் சகோதரியின் ஆன்மா சாந்தியடையும்...உங்கள் அன்பையும் புரிந்து கொள்ளும். நீங்களும் தொடர்ந்து நல்லது செய்துகொண்டே இருங்கள் அதுவே உங்களை மகிழ்வாக வைத்திருக்கும்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-52446730648628606202017-09-16T19:35:36.210+05:302017-09-16T19:35:36.210+05:30பல்வேறு பழக்கங்கள்! த ம 10பல்வேறு பழக்கங்கள்! த ம 10Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-81482767189668750652017-09-16T17:30:59.613+05:302017-09-16T17:30:59.613+05:30சரியோ தவறோ தங்களின் தங்கையின் ஆத்மா சாந்தியடைய செய...சரியோ தவறோ தங்களின் தங்கையின் ஆத்மா சாந்தியடைய செய்யவேண்டியதை செய்துவிட்டீர்கள். அதைப்பற்றி எண்ணாது மனதை தேற்றிக்கொள்ளுங்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-71457693116031279562017-09-16T10:55:19.707+05:302017-09-16T10:55:19.707+05:30ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை..நிணைவுக்கூண்டுகள் ...ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை..நிணைவுக்கூண்டுகள் சுழலட்டும்....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84911813658234174922017-09-16T09:35:41.265+05:302017-09-16T09:35:41.265+05:30பல பல நம்பிக்கைகள்....
ஒவ்வொரு இடத்திலும்..ஒவ்வொர...பல பல நம்பிக்கைகள்....<br /><br />ஒவ்வொரு இடத்திலும்..ஒவ்வொரு மனிதரிடமும்<br /><br />நீங்கள் செய்வது அனைத்தும் வனிதா ...என்னும் அன்பு தங்கைக்காக மட்டுமே..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-30000599590478215982017-09-16T08:34:49.499+05:302017-09-16T08:34:49.499+05:30உங்கள் மனம் அமைதி பெற பிரார்த்திக்கிறேன். உங்கள் மனம் அமைதி பெற பிரார்த்திக்கிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-36200552264933541002017-09-15T18:12:20.903+05:302017-09-15T18:12:20.903+05:30வலியும் வாழ்வும் தனக்கு வந்தால்தான் தெரியும். அனுப...வலியும் வாழ்வும் தனக்கு வந்தால்தான் தெரியும். அனுபவமும் அதுவே.Anonymoushttps://www.blogger.com/profile/03760428001943923163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-58302454032744190552017-09-15T15:30:12.218+05:302017-09-15T15:30:12.218+05:30இதில் கருத்து சொல்லவே தயக்கமாக இருக்கிறது பலவிஷயங்...இதில் கருத்து சொல்லவே தயக்கமாக இருக்கிறது பலவிஷயங்கள் நம் மீது அன்பு பாசம் ஆன்மா என்றெல்லாம் கூறப்பட்டு திணிக்கப் படுகிறது நாமும் அந்நேரம் இவை பற்றி சிந்திப்பதில்லை எந்த ஒரு செயலின் பின்னுமொரு உறுதி வேண்டும் சிலரது ஆலோசனைகள் பேரில் தங்கை நினைவாக ஏதாவது நல்ல காரியம் செய்து நினைவை நிலைப்படுத்திக் கொள்ளுங்கள் நம்மை நாமே ஏதாவது சொல்லி தேற்றிக் கொள்ளத்தான்வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-84657546580129885432017-09-15T11:29:08.670+05:302017-09-15T11:29:08.670+05:30மதிப்புக்குரிய கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னமாதிரி...மதிப்புக்குரிய கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னமாதிரி - நெற்றியில் வைக்கப்பட்ட காசு - மகனிடமோ மகளிடமோ தான் ஒப்படைக்கப்படும்..<br /><br />மயானத்திலோ அல்லது கடலிலோ விடுவது எங்கள் பக்கம் வழக்கமாக இல்லை..<br /><br />ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கங்கள் போலும்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-83667476186843114912017-09-15T11:26:46.234+05:302017-09-15T11:26:46.234+05:30ஆறுதல் பெறுக.. ஆறுதல் பெறுக..ஆறுதல் பெறுக.. ஆறுதல் பெறுக..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-85047313180976083892017-09-15T11:10:02.576+05:302017-09-15T11:10:02.576+05:30இந்த சம்பிரதாயங்களுக்கெல்லாம் அஞ்ச வேண்டியதே இல்ல...இந்த சம்பிரதாயங்களுக்கெல்லாம் அஞ்ச வேண்டியதே இல்லை .என் தாய் என் வீட்டில் இறந்த போது எதுவுமே எனக்குத் தெரியாது. . நானும் செய்யவில்லை . 19வருடம் கழித்து என் அக்கா கணவர் இறந்த போது மாய்ந்து மாய்ந்து எல்லோரும் செய்தபோது தான் தெரியும் ,ஓ ........ இவ்வளவு செய்யணுமா என்று .<br />என் தாயின் ஆசீர்வாதங்கள் எனக்கு உள்ளது. தாங்கள் தூய அன்போடு செய்ததனால் நிச்சயம் அந்த ஆன்மா சாந்தி அடைந்து இருக்கும் .தங்களுக்கு நல்லதே நடக்கும் .என் லாப்டாப் ஸ்கிரீன் போய் விட்டது .செல் போனில் காமெண்ட் போடுவதற்குள் .......யப்பப்பா அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60708726068428795512017-09-15T10:32:55.192+05:302017-09-15T10:32:55.192+05:30நம் பாசம் பிறருக்குப் புரியாது ,வீட்டுக்குள் புகைச...நம் பாசம் பிறருக்குப் புரியாது ,வீட்டுக்குள் புகைச்சல் வராமல் முடிந்த மட்டிலும் (ஆதரவற்றோர்,முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம் போன்ற )உதவிகள் செய்து மன ஆறுதல் பெறலாம் :(Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55111434399509742222017-09-15T09:23:46.824+05:302017-09-15T09:23:46.824+05:30படித்தேன். தங்கையின் ஆத்மா சாந்தியடையும் என்று நம்...படித்தேன். தங்கையின் ஆத்மா சாந்தியடையும் என்று நம்பி வாழ்க்கைய ஆரம்பியுங்கள். இதுபோன்ற சமயங்களில் நடத்தி வைப்பவர் சொல்லுவது முன்னுக்குப் பின் முரணாகத் தெரியும், ஆனால் நேரக் குறைவு காரணமாக அவர்கள் முழுமையாக விளக்கமாட்டார்கள். நமக்கும் எப்படியாவது செய்துமுடித்தால் சரி என்று அப்போதைய மன நிலையில் தோன்றும்.<br /><br />வட நாடுகளில் பண்டாக்கள் இன்னும் அடாவடியாக நடந்துகொள்வார்கள் என்று படித்திருக்கிறேன் (அவர்கள் 1920களில் அடாவடியாக நடந்துகொண்டார்கள் என்று ஒரு புத்தகம் படித்தேன். இப்போ இன்னும் அதிகமாக இருக்கும்)<br /><br />கரந்தை ஜெயக்குமார் சார் சொன்னது சரியானது. ஆங்கோர் ஏழைக்கு அறிவுக்கு உதவுவதுபோல் நமக்கு நன்மை தரக்கூடிய செயல் பிறிதொன்றுமில்லை. இதனைவிட மேலானது, வயிற்றுக்குச் சோறிடுவது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-20241126368118208612017-09-15T06:39:10.394+05:302017-09-15T06:39:10.394+05:30தங்கையின் பெயரில் ஏதேனும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கு...தங்கையின் பெயரில் ஏதேனும் ஒரு நிறுவனத்தைத் தொடங்குங்கள்,<br />தங்கையின் பெயரால் ஏழ்மையில் வாடும் மாணவ மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-47855027391645864862017-09-15T05:59:21.955+05:302017-09-15T05:59:21.955+05:30இறந்தவர்கள் கைகளில் காசுகளைக் கொடுத்து எரித்த பின்...இறந்தவர்கள் கைகளில் காசுகளைக் கொடுத்து எரித்த பின்னர் மறுநாள் அந்தக் காசுகளை எடுத்து நெருங்கிய உறவினர்களிடம் கொடுத்துப் பணப்பெட்டியில் அல்லது நகைப்பெட்டியில் சுற்றி வைத்திருக்கும்படி சொல்வார்கள். அப்படி எங்களிடம் என் அம்மா, எங்கள் மாமனார் ஆகியோரிடம் கொடுத்த காசுகள் இருக்கின்றன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-80847739146633492872017-09-15T05:58:01.677+05:302017-09-15T05:58:01.677+05:30கோதானம் இயன்றவர்களால் தான் செய்ய இயலும். எல்லோராலு...கோதானம் இயன்றவர்களால் தான் செய்ய இயலும். எல்லோராலும் இயலாது! ஆகவே புரோகிதர்களும் வற்புறுத்த மாட்டார்கள். அதற்கு ஈடாகப் பணம் கொடுக்க முடிந்தால் சரி, இல்லை எனினும் கொடுப்பதைப் பெற்றுக் கொள்வார்கள். எல்லோருமே வெள்ளியிலோ, தங்கத்திலோ அல்லது உண்மையாகவோ பசுமாடுகளை வாங்கி தானம் செய்ய முடிந்தவர்கள் அல்லவே! அதற்கான மாற்று மந்திரங்களைச் சொல்லுவார்கள். இது எங்கேயும், எல்லோருக்கும் ஈமச்சடங்குகள் செய்கையில் நடக்கக் கூடியதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-91375037754439392342017-09-15T05:55:58.387+05:302017-09-15T05:55:58.387+05:30இது போன்ற செயல்களின் பின்னால் நம்பிக்கை என்பதை விட...இது போன்ற செயல்களின் பின்னால் நம்பிக்கை என்பதை விட பாசம்தான் இருக்கிறது. உங்கள் அன்பு இருக்கும்வரை, உங்கள் மனதில் அவர் இருக்கும்வரை சகோதரியின் ஆன்மா வெள்ளிப்பசு இல்லாமலேயே சாந்தி அடையும். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-7439225890408443472017-09-15T00:52:59.422+05:302017-09-15T00:52:59.422+05:30சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை எனினும் ப...சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை எனினும் பல சமயங்களில் பாசம் அதை செய்ய வைத்து விடுகிறது. இதனால் தான் யாரையும் பார்த்து மூட நம்பிக்கையோடு நடக்கிறார்கள் எனச் சிம்பிளாகச் சொல்லிடக்கூடாது என நினைப்பேன்ன்.. பார்ப்பதற்கு மூட நம்பிக்கைபோல் தெரிந்தாலும்.. அந்த செயல்களின் பின்னால் பெரிய சோகக்கதையோ அல்லது பாசக் கதையோ ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது.<br /><br />நீங்கள், கவலைப்படாமல் அமைதியாகும்போது, தங்கையின் ஆத்மா நிட்சயம் சாந்தியடையும் கில்லர்ஜி... அதனால முதலில் நீங்கள் உங்கள் மனதை சாந்தப்படுத்தி... சந்தோசமாக இருங்கோ.. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com