tag:blogger.com,1999:blog-7695443811024722175.post9036446558482700947..comments2024-03-27T09:28:18.542+05:30Comments on Killergee: அவளும், நானும்KILLERGEE Devakottaihttp://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-7695443811024722175.post-63203867867726399892015-03-06T11:33:11.062+05:302015-03-06T11:33:11.062+05:30வருக்கைக்கும், வாழ்த்துக்கும் நன்றி கவிஞரே.... அழை...வருக்கைக்கும், வாழ்த்துக்கும் நன்றி கவிஞரே.... அழைப்பதில் பொய்யின்றி இருப்பது நன்று.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-40037752914479183312015-03-06T10:20:31.962+05:302015-03-06T10:20:31.962+05:30முண்டாசு கட்டிக்கொண்டு முரண்களின் அணிவகுப்பில் வா...முண்டாசு கட்டிக்கொண்டு முரண்களின் அணிவகுப்பில் வார்த்தைகளை அநாயாசமாய் வைத்து விளையாடுகறீர்கள்.<br />இரசனைக்கு உகந்த எழுத்துகள் படித்து முடித்த பின்னும் பல செய்திகளைச் சொல்கின்றன.<br />நானும் இனி உங்களை நண்பரே என அழைப்பதை விடுத்துக் கவிஞரே என அழைக்கலாம் என்ற எண்ணம் உறுதிப்பட்டுவி்ட்டது.<br />வாழ்த்துகள் அய்யா!<br /><br />த மகூடுதல் 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34787555336448176502015-03-03T18:31:23.046+05:302015-03-03T18:31:23.046+05:30டிராக்டரை பார்க்கிங் செய்து விட்டு வருகை தந்து கரு...டிராக்டரை பார்க்கிங் செய்து விட்டு வருகை தந்து கருத்துரை கொடுத்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-72681517642871672322015-03-03T18:29:55.846+05:302015-03-03T18:29:55.846+05:30இதிலென்ன வம்பு உள்ளதை உள்ளபடி எழுதினேன்.இதிலென்ன வம்பு உள்ளதை உள்ளபடி எழுதினேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61800086965287181912015-03-03T06:33:38.506+05:302015-03-03T06:33:38.506+05:30இது என்ன உங்கள் ஸ்டைல் திருக்குறளா நண்பரே.
அனைத்த...இது என்ன உங்கள் ஸ்டைல் திருக்குறளா நண்பரே. <br />அனைத்தும் அருமை. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-54061054062699526422015-03-03T02:42:00.177+05:302015-03-03T02:42:00.177+05:30
அப்பப்பா! பொல்லாத வம்பு தானே!
வம்பு வரிகள்!....
ந...<br />அப்பப்பா! பொல்லாத வம்பு தானே!<br />வம்பு வரிகள்!....<br />நல்லா எழுதியிருக்கீங்க!<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-61728809553334720932015-03-02T23:00:22.817+05:302015-03-02T23:00:22.817+05:30வருக நண்பரே பாராட்டிற்க்கு நன்றி எங்கள் ஊரில் இப்ப...வருக நண்பரே பாராட்டிற்க்கு நன்றி எங்கள் ஊரில் இப்படித்தான் சொல்வார்கள்.<br />நண்பர் துரை செல்வராஜூ அவர்களும் இதையேதான் சொல்லியிருக்காங்க, நீங்க எல்லோருமே ஒரு ஏரியாதானே.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-43799218138453851612015-03-02T22:56:12.285+05:302015-03-02T22:56:12.285+05:30தாதம வருகைக்கு மன்னியுங்கள் ஜீ!
அவளைச் சூறையாடியவர...தாதம வருகைக்கு மன்னியுங்கள் ஜீ!<br />அவளைச் சூறையாடியவர்களை அவளும் சூறையாடியது சரிதான். <br />அழகான சொல்லாடல். உரைவீச்சு என்று தமிழறிஞர் சாலய் இளந்திரையன் சொல்வார் இந்த இலக்கிய வகையை! <br />உங்க ஊர்ல அப்படிச் சொல்வாங்களா, எங்க ஊர்ல,<br />“திங்கிறவன் தின்னுட்டுப் போக <br />திருவாலியாத்தான் தெண்டங்கட்டுனானாம்“ பாங்க. நல்ல ரசனையான படைப்பநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-60658640236059549652015-03-02T22:52:56.527+05:302015-03-02T22:52:56.527+05:30பாராட்டெல்லாம் நல்லாத்தான்கீது, வருகைதான் மாசத்துக...பாராட்டெல்லாம் நல்லாத்தான்கீது, வருகைதான் மாசத்துக்கு ஒண்ணு ம்ம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-62272495263958414642015-03-02T22:52:18.104+05:302015-03-02T22:52:18.104+05:30அய்... இது இன்னும் அழகு! (பாலிடிக்ஸ்?)அய்... இது இன்னும் அழகு! (பாலிடிக்ஸ்?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-65471847678302128812015-03-02T22:44:39.624+05:302015-03-02T22:44:39.624+05:30ரைமிங் க்கும், டைம்மிக்கும் அட்டகாசம் அண்ணா! தொடர்...ரைமிங் க்கும், டைம்மிக்கும் அட்டகாசம் அண்ணா! தொடர்ந்து கலக்குங்க!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-18969059026353237602015-03-02T22:39:35.027+05:302015-03-02T22:39:35.027+05:30யேன் நண்பா, முதுகுல டின் கட்டிவிடப் பார்க்கிறீங்க ...யேன் நண்பா, முதுகுல டின் கட்டிவிடப் பார்க்கிறீங்க ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-53912099040854391582015-03-02T22:36:52.154+05:302015-03-02T22:36:52.154+05:30படத்தில் நீங்க இருக்கீங்க....சரி, அவுகள காணோமே.......படத்தில் நீங்க இருக்கீங்க....சரி, அவுகள காணோமே....????.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-25616764945477653912015-03-02T18:12:52.131+05:302015-03-02T18:12:52.131+05:30புலவர் ஐயாவின் வருகைக்கும், கருத்துக்கும், வாக்கிற...புலவர் ஐயாவின் வருகைக்கும், கருத்துக்கும், வாக்கிற்க்கும் நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41596297482112950232015-03-02T17:52:27.656+05:302015-03-02T17:52:27.656+05:30 சிந்தனை முத்துக்களா! சிந்தனையைத் தூண்டும் முத்... சிந்தனை முத்துக்களா! சிந்தனையைத் தூண்டும் முத்துக்களா?Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-32494238905122470922015-03-02T17:42:47.510+05:302015-03-02T17:42:47.510+05:30வருகைக்கு நன்றி சகோ குடையொன்று தைத்தேன் சிறிது குற...வருகைக்கு நன்றி சகோ குடையொன்று தைத்தேன் சிறிது குறையாகி விட்டது விரைவில் குடை விரியும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-29973833638311808432015-03-02T17:41:37.345+05:302015-03-02T17:41:37.345+05:30வருகைக்கு நன்றி சுரேஷ்.வருகைக்கு நன்றி சுரேஷ்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-78525017768014102192015-03-02T17:41:08.055+05:302015-03-02T17:41:08.055+05:30விஸ்தாரமாய் அலசி, ஆராய்ந்து படித்தமைக்கு நன்றி முன...விஸ்தாரமாய் அலசி, ஆராய்ந்து படித்தமைக்கு நன்றி முனைவரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-55071328990332899062015-03-02T17:40:07.552+05:302015-03-02T17:40:07.552+05:30வருகை தந்து ரசித்து பாராட்டியமைக்கு நன்றி நண்பா......வருகை தந்து ரசித்து பாராட்டியமைக்கு நன்றி நண்பா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-34459346039860390042015-03-02T17:39:34.060+05:302015-03-02T17:39:34.060+05:30புதிதாக குடை தைத்தேன் விரைவில் வரும்.புதிதாக குடை தைத்தேன் விரைவில் வரும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41226253770113373662015-03-02T17:38:54.482+05:302015-03-02T17:38:54.482+05:30பாராட்டுக்கு நன்றி ஜிபாராட்டுக்கு நன்றி ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49719865924154837922015-03-02T17:38:21.415+05:302015-03-02T17:38:21.415+05:30தொடர்வேன் நண்பரே வருகைக்கு நன்றி.தொடர்வேன் நண்பரே வருகைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-41919426226673264142015-03-02T17:37:48.526+05:302015-03-02T17:37:48.526+05:30நன்றி நண்பரே...நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-49043826959610810242015-03-02T17:37:34.155+05:302015-03-02T17:37:34.155+05:30வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி நண்பரே...வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7695443811024722175.post-27709920478680193162015-03-02T16:44:43.588+05:302015-03-02T16:44:43.588+05:30வணக்கம் சகோதரரே.!
இரு வரி கவிதைகள் அருமை.! ஒவ்வொன...வணக்கம் சகோதரரே.!<br /><br />இரு வரி கவிதைகள் அருமை.! ஒவ்வொன்றும் இந்த சமுதாயத்தின் நிகழ்வுகளை, அவலங்களை சுட்டிக் காட்டுகின்றன.யோசித்து திறம்பட எழுதியிருக்கிறீர்கள்.!<br />கவிதைகள் தொடர வாழ்த்துக்கள்.!<br /><br />இதனுடன் இன்னொரு பதிவாக," குடைவள்ளல்" என்று நேற்று தமிழ்மண முகப்பில் பார்த்தேனே.! அதை காணவில்லையே.? விபரத்திற்கு காத்திருக்கிறேன்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.<br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com