கருங்குழி, அழகிய கிராமம் அங்கு செல்வந்தர் கருங்குமலை தனது பணபலத்தால் எதிரிகளை படுகுழியில்
தள்ளி விடுவார். இவருக்கு ஒரே செல்வமகள் இருந்தாள் நல்ல அழகி. பெயர் கனிமொழி,
பார்க்கும் ஆடவர்களை கவரும் கருவிழியழகி அவ்வளவு வசிகரமானவள். அவளை நேர் கொண்ட
பார்வையாக பார்க்க அஜீத்தால் மட்டுமே முடியும் ஆனால் அவராலும் முடியாது காரணம்
ஷாலினி.