என்னடா தெள்ளுமணி முகம் ஏன் வீங்குனாப்பல இருக்கு ?
சாமான் வாங்க போனேன் என்னை, அறைஞ்சுட்டாங்கே வந்து கேளுணே...
ஏண்டா என்ன சாமான் வாங்க போனே ?
டைல்ஸ் விலை எவ்வளவுனு ? கேட்டேன், கிடையாதுனு சொன்னாங்கே...
பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
என்னடா தெள்ளுமணி முகம் ஏன் வீங்குனாப்பல இருக்கு ?
சாமான் வாங்க போனேன் என்னை, அறைஞ்சுட்டாங்கே வந்து கேளுணே...
ஏண்டா என்ன சாமான் வாங்க போனே ?
டைல்ஸ் விலை எவ்வளவுனு ? கேட்டேன், கிடையாதுனு சொன்னாங்கே...
வணக்கம் நண்பர்களே... மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை என்ற கவிஞர் வாலி அவர்களின் பாடலை. எனது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
கொடிமுல்லை பெயரைப்போல ஆளும் அழகுதான் ஆனால் குணம் ? அதுதான் இந்த ஏரியாவுல எங்கே தேடினாலும் கிடைக்காத அபூர்வ குணம். கணவனை பணம், பணம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பாள். பக்கத்து வீட்டுக்காரி பாயாசம் செய்தால்கூட நாமும் செய்ய வேண்டும் என்று நினைப்பவள். வேலை செய்து விட்டு வந்து நிம்மதியாக சாப்பிடக்கூட விடமாட்டாள். இதனால் சாப்பிட்டவுடன் வெளியேறி விடுவான்.