தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 31, 2020

நவீன பட்டினத்தார்


செல்வந்தர்களே...
சமூகத்தில்,
குடும்பத்தில்,
உறவுகளிடத்தில்,
தொழிலாளர்களிடத்தில்,
அரசியல்வாதிகளிடத்தில்,
பொது மேடைகளில்,
ஆலய தரிசனத்தில்,
கோவில் திருவிழாக்களில்,

புதன், ஆகஸ்ட் 26, 2020

நால்வர் அணி


குமரேசா
நீ செய்வது முறையாடா
இசக்கியம்மாளை முடிச்சிட்டும்
மொடிச்சியம்மாள் தேவையாடா
புதியவளை மனதில் நிறுத்துடா
பழையவளையும் திருத்துடா

சனி, ஆகஸ்ட் 22, 2020

சானியா மிர்ஷா, சாணியை மிதிச்சா

         என் இனிஇனியாவுக்கு உன் பனித்துளி படர்ந்த கனி இதழுக்கு சொந்தக்காரன் முனி செதுக்கிய மணிமடல் நான் நலமே... நம் அன்பு மகன் வினித்தும், மகள் வினிதாவும், நீயும் நலமா ? நான் எழுதிய "சானியா மிர்ஷா சாணியை மிதிச்சா" என்ற நாவலுக்கு கொங்காணி விருது கிடைத்து இருக்கிறது. எழுத்தாளர் அருக்காணி அவர்கள் கையால் விருது வாங்க போகிறேன்.

திங்கள், ஆகஸ்ட் 17, 2020

துயரத்துள் துயரம்


வணக்கம் நட்பூக்களே...
சமீப காலமாக உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா எனக்கு பல விடயங்களை சொல்லிச் சென்றது ஆனால் என்னை அள்ளிச் செல்லவில்லை இதற்கு இறைவனுக்கு நன்றி சொல்வதா... வேண்டாமா ? என்பதில் சற்று மனக்குழப்பம். காரணம் இன்றைய வாழ்வு இன்பமா ? துன்பமா ? என்ற கேள்விக்கு விகடகவி என்று பதிலளித்தால் வினா எழுப்பியவரின் நிலைப்பாடு ? விகடகவி இடமிருந்து வலமாக படித்தாலென்ன ? வலமிருந்து இடமாக படித்தாலென்ன ? குழப்பமான வார்த்தைதானே...

புதன், ஆகஸ்ட் 12, 2020

ஸ்வப்னாவுடன் மகிழ்ந்து...


அந்த விடுதியில கல்வி கற்றுக் கொடுத்தது குற்றம்'னு காவல்துறை கைது பண்ணி கூட்டிப் போறாங்களே ஏண்ணே ?
அட முடுமை அங்கே கல்வி கற்றுக் கொடுக்காமல் கலவி கற்றுக் கொடுத்தாங்களாம்

ஏண்ணே மாமா'னு கூப்பிட்டதுக்காக அந்த போலீஸ் ஸ்டேஷன்'ல நம்ம மாதவனை அடிச்சுட்டாங்களாம்ல ?
அவன் மாமா'னு கூப்பிட்டது ஏட்டய்யாவை அப்புறம் அடிக்காமல் என்ன செய்வாங்க...

சனி, ஆகஸ்ட் 08, 2020

செங்கற்படை, செங்கோடன் Weds செங்கமலம்


01. மனிதனை படைக்கும்போதே அவனது மரண தேதியை தீர்மானித்து அழைத்துக் கொல்வது சித்ரகுப்தன் என்பது நம்பிக்கை. ஆனால் கைதி கருப்பசாமிக்கு தூக்குத் தண்டனை தேதியை நிர்ணயித்தாரே நீதிபதி நீலகண்டன் இவருக்கும், சித்ரகுப்தனுக்கும் மின்னஞ்சல் தொடர்பு உண்டோ  ?

திங்கள், ஆகஸ்ட் 03, 2020

ஷாக்கிங் மால்


நினைவுகள்
அமலா நினைத்தாள் விமலா கணவனுடன் காலத்தோடு ஒட்டிவிட
விமலா நினைத்தாள் அமலா கணவனோடு காலத்தை ஓட்டிவிட

திட்டங்கள்
சம்பளம் வாங்கியதும் மனைவிக்கு காது குத்த திட்டமிட்டான் காத்தவராயன்
சம்பளம் பெற்றதும் கணவனை மொட்டை அடித்தாள் மொக்கச்சியம்மாள்