![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLMtT8hBMT-oDizGEUODuRjOn-8gcsl-_OFupp-uc1N8jfot0_2MCzsSPYeuBZJux8SlOYw5qKdF6VA8hx2EJ_OIpks6JdOi-sDtjpA_SnqnMBd4wvy5VqOT81157r6resmuwLGOk3EPP7-0A0OIeIM8PEQBJ4BFogfkUo0n5rscFa8Vhv4jdK_eq7zBlj/s320/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%20(0).jpg)
வணக்கம்
நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த பத்தாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது
பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ
(Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம்
நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். - கில்லர்ஜி