இரவு 11:15 மணி கல்லல்
பேருந்து நிலையம் இரவு நேர ரோந்துப் பணியில் தனது பரிவாரங்களோடு வருகிறார்
இன்ஸ்பெக்டர் நாராயணன். அந்த கல்
மேலே உட்கார்ந்து இருக்கிறவனை கூட்டிட்டு வாயா... அருகில்
வந்ததும் தலையில் கட்டிய துண்டை அவிழ்த்து விட்டு ஒரு கும்பிடு போட்டான்.
அபுதாபி நண்பர் குடும்பத்தோடு அங்கு வாழ்கிறார். இந்தியாவில் உள்ள தனது வங்கி
கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு மற்றும் வங்கிக்கான குறுஞ்செய்திகளுக்கு எனது
அழைபேசிக்கு வருவது போல் செய்து விட்டு போய் விட்டார். அவரது குடும்பத்துக்கான சில
செலவுகளை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். இருப்பினும் செலவு செய்ய வேண்டிய
அவசியங்கள் பெரும்பான்மையாக வராது காரணம் குடும்பம் அங்கு இருப்பதால்...
நீ செய்த பாவத்தை நீ கடந்தே தீரவேண்டும். நான் ஒரு
பாவமும் செய்யவில்லையே என்று கதறலாம். பாவங்கள் உனது அகக்கண்ணுக்கும்,
முகக்கண்ணுக்கும் அறியாத
Wi-Fiபோன்ற ஊடல்கள். இதை இறைவன் மட்டுமே அறிவான். ஓர் தினம்
நீயும் அதை காணவோ, உணரவோ வேண்டிய தருணம் வரும் அன்று நீ இறைவனின் திருப்பாதத்தில்
இளைப்பாறளுக்கு வேண்டி நிற்பாய்.