தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 27, 2022

இசை ஞானம்

 
ல்லா மனிதர்களும் ஏதோவொரு வேலை செய்கிறோம், அவரவர்களின் முயற்சியோ, விருப்பமோ, அல்லது விதி என்றும் குறிப்பிடலாம். இதில், கவிஞர், இசையமைப்பாளர், பாடகர் என்பது இறைவனின் ஆசீர்வாத் ஆட்டோ மாவு இருந்தாலே அதில் வெற்றி காண முடியும். சங்கீதம் என்பது உணர்வுப் பூர்வமான விடயம் இது எல்லா மனிதர்களுக்கும் வந்து விடாது. எனக்கு சிறிய அகவையிலிருந்தே இசை ஞானம் உண்டு. ஆனால் ஆசை மட்டுமே இருந்தது ஆனாலும் முயற்சிகளும், அதற்கான சூழல்களும் அமையவில்லை.

சனி, டிசம்பர் 24, 2022

உளவு பார்த்த எலி

ணக்கம் நண்பர்களே... இந்த மல்லிகை மனச என் மாமன் பறிக்க’’ என்ற டி.ராஜேந்தரின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

புதன், டிசம்பர் 21, 2022

சனி, டிசம்பர் 17, 2022

வெந்து தணிந்தது காடு

 
தீயனூர் காலை ஆறு மணி உரிச்ச மண்டையன் டீ ஸ்டாலில் அட்டும், தருத்திணியமும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

செவ்வாய், டிசம்பர் 13, 2022

பிரச்சனையும், அர்ச்சனையும்

 

டவுளைக் காண ஆலயம் சென்றேன்
வரிசை என்றனர் வாசலில் நின்றேன்
இடையிலொரு ஓட்டையை கண்டேன்
பணம் கட்டி ரசீது வாங்கி கொண்டேன்

வெள்ளி, டிசம்பர் 09, 2022

பல்லாண்டு வாழ்க !

ணக்கம் நட்பூக்களே... 09.12.2022 இன்று முப்பதாவது (30) ஆண்டின் திருமண விழா கொண்டாடும், D.D மற்றும் வலைச்சித்தர் எனப்படும் எமது, நமது அன்பு திண்டுக்கல் தனபாலன் ஜி அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்தம் குடும்பத்தாருடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

செவ்வாய், டிசம்பர் 06, 2022

மறுமுகங்கள்

 

01. வாழும்போது எட்டிப்பார்த்து நலம் விசாரிக்காத உறவுகள் இறந்தவுடன் மாலையோடு வந்து நிற்பது ஏன் ?
 
02. மனதுள் சபித்துக் கொண்டு இருந்தவன் மரண வீட்டுக்கு வந்ததும் சோகமாக முகம் காட்டுவது ஏன் ?

வியாழன், டிசம்பர் 01, 2022

செங்கோட்டை, செக்யூரிட்டி செல்வம்

நானும் காதலிக்க ஆசைப்பட்டதேன்-A
அவளிடம் சொல்லி வசைபட்டதேன்-B
கல்யாண தரகரிடம் சொல்லி வந்தேன்-C
கமிஷன் கொடுத்தே மனம் நொந்தேன்-D