தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மே 19, 2024

தொடரும் தெய்வங்கள்

 

ட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? மூன்று மதங்கள் என்றும், மூன்று வழிபாடுகள் என்றும் நமது முன்னோர் வகுத்து வைத்த பாதையில் வந்த நமக்கு இப்பொழுது புதிதாக இதோ... இது எந்தக் கணக்கில் வருகிறது ? சாய்பாபா என்பவர் ஓர் நல்ல இதயம் படைத்த மாமனிதர் இதில் எள்ளளவும் ஐயமில்லை. அதற்காக இப்படி செய்வது முறையா ?

புதன், மே 15, 2024

ஃப்ரான்ஸ், ஃப்ரொபஸர் ஃப்ரான்ஸிஸ்

ணக்கம் நட்பூக்களே... எனக்கு வெகுகாலமாக ஓர் சந்தேகம் உண்டு அதை தங்களிடம் கேட்கும் எண்ணத்தோடு பதிவைத் துவங்குகிறேன்.

சனி, மே 11, 2024

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (7)

 

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக அபுதாபி இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

செவ்வாய், மே 07, 2024

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா ?

 

எதிர்காலம்
ரயிலில் இருக்கை எண்ணைப்
பார்த்து அமர்ந்தேன் செல்லில்
ஒளிமயமான எதிர் காலம்
பாடல் ஒலித்ததால் போகும்
காரியம் ஜெயம் என்ற உணர்வு.

சனி, மே 04, 2024

அவார்டு கிடைக்குமா ?

ணக்கம் நட்பூக்களே... ஒருமுறை இராமநாதபுரத்தில் சகோதரியின் வீட்டுக்கு போயிருந்தேன். பிரதான சாலையிலிருந்து சற்றே சிறிய தெருவுக்குள் வீடு மகிழுந்தில் சென்ற நான் தெருவில் தண்ணீர் தேங்கி கிடக்கவும், மெதுவாக நகர்த்திக் கொண்டு சென்று இறங்கினேன். ஒரு பெண்மணி விளக்கமாறை வைத்து தேங்கிய தண்ணீரை வழித்து பாதாள சாக்கடைக்குள் அனுப்பி விட்டார் நான் சாக்கடை உடைந்து வெளியேறி விட்டதோ என்று நினைத்தேன். பிறகு தங்கையிடம் விசாரித்ததில் தெரிந்தது.

புதன், மே 01, 2024

கண்டாலே காண்டாகிறது

ட்பூக்களே... நமது நாட்டில் திருமணம், கோயில் விசேஷம் போன்ற இடங்களுக்கு செல்லும் பொழுது பெண்கள் தங்க நகைகள் அணிந்து செல்வார்கள், அதிலும் பெரும் செல்வந்தர்கள் என்றால் வைர நகைகள் அணிந்து செல்வதும் வழக்கம். ஆனால் வீட்டில் சாதாரணமாக சும்மா இருக்கும் பொழுது சமைத்து முடித்து வீட்டிலுள்ள வேலைகளை செய்து விட்டு குளித்து, முடித்து சாதாரண சேலை உடுத்தி அல்லது இன்றைய தேசிய உடையான நைட்டியை அணிந்து சுத்தமாக இருப்பார்கள்.