தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 26, 2010

எழுதுகோல்

எனது எழுதுகோல் உழுது கொண்டிருக்கும் பொழுது அழுததால் பழுதாகி போனது பல காலங்களாக உறங்கி கொண்டிருந்த எழுதுகோல் புதுப்பொழிவுடன்... மீண்டும் எனது எழுத்துப்பயணம் தொடர்கிறது...

என்னுள் எழுந்தவை நான் மண்னுள் போவதற்குமுன் இந்த விண்னில் விதைத்திட விரும்புகின்றேன்

நான் மீண்டும் எழுதுகோல் எடுக்க எனக்கு தூண்டுகோல் இட்ட அபுதாபி டாக்டர் சுந்தர் அவர்களுக்கு நன்றி.