தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், செப்டம்பர் 28, 2021

தேன்காய்


      01. ஃபேன் ஓடும்
பேன் ஓடுமா ?
 
02. மீன் நீந்தும்
மான் நீந்துமா ?
 
03. பூனை தாவும்
யானை தாவுமா ?

04. கிளி பேசும்
எலி பேசுமா ?

வியாழன், செப்டம்பர் 23, 2021

எண்ணிக்கை ஒன்று

ட்பூக்களே... மேலேயுள்ள சுவரொட்டியை பார்த்தீர்களா ? ஏதோ நாட்டைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கொடுத்தது போல எண்ணிக்கை ஒன்று என்று வீரா வசனத்துடன் சுவரொட்டி ஒட்டி இருக்கின்றார்கள் கூமுட்டைகள். இவர்களை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கிய பெற்றோருக்கு இவர்கள் கொடுக்கும் பரிசு இதுதானா ?

வெள்ளி, செப்டம்பர் 17, 2021

யாருக்கும் வெட்கமில்லை...

 

ணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? நாட்டை ஆள ஆசைப்படுபவனின் உள்ளத்தின் வெளிப்பாடு. இவனுக்கு என்ன கொல்லைக்கழிச்சல் ? இவனது மனைவிக்கு நகராட்சி கட்டிடத்தின் வாடகை பாக்கியை கொடுக்க மனமில்லை, இவன் தனது திருமண மண்டபத்தின் சொத்து வரிக்கு விலக்கு கொடுக்க வேண்டுமாம்.

ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

இருளோடு கில்லர்ஜி

 

புதாபி வெங்கலக்கடைத்தெரு பஜாரில் நடந்து போனபோது எதிரும் புதிருமாக சந்தித்து கொண்டது முன்பொரு காலத்தில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்த நண்பர்கள் இருவரும் ஒரே நொடியில் பார்த்துக் கொண்டனர். வதனத்தில் மகிழ்ச்சி ரேகைகள் மூன்று திசைகளிலும் ஓடியது.

திங்கள், செப்டம்பர் 06, 2021

நஞ்சில் ஓர் பாளையம்

 

ணக்கம் நண்பர்களே... நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.