தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 27, 2022

இசை ஞானம்

 
ல்லா மனிதர்களும் ஏதோவொரு வேலை செய்கிறோம், அவரவர்களின் முயற்சியோ, விருப்பமோ, அல்லது விதி என்றும் குறிப்பிடலாம். இதில், கவிஞர், இசையமைப்பாளர், பாடகர் என்பது இறைவனின் ஆசீர்வாத் ஆட்டோ மாவு இருந்தாலே அதில் வெற்றி காண முடியும். சங்கீதம் என்பது உணர்வுப் பூர்வமான விடயம் இது எல்லா மனிதர்களுக்கும் வந்து விடாது. எனக்கு சிறிய அகவையிலிருந்தே இசை ஞானம் உண்டு. ஆனால் ஆசை மட்டுமே இருந்தது ஆனாலும் முயற்சிகளும், அதற்கான சூழல்களும் அமையவில்லை.

சனி, டிசம்பர் 24, 2022

உளவு பார்த்த எலி

ணக்கம் நண்பர்களே... இந்த மல்லிகை மனச என் மாமன் பறிக்க’’ என்ற டி.ராஜேந்தரின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

புதன், டிசம்பர் 21, 2022

சனி, டிசம்பர் 17, 2022

வெந்து தணிந்தது காடு

 
தீயனூர் காலை ஆறு மணி உரிச்ச மண்டையன் டீ ஸ்டாலில் அட்டும், தருத்திணியமும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.

செவ்வாய், டிசம்பர் 13, 2022

பிரச்சனையும், அர்ச்சனையும்

 

டவுளைக் காண ஆலயம் சென்றேன்
வரிசை என்றனர் வாசலில் நின்றேன்
இடையிலொரு ஓட்டையை கண்டேன்
பணம் கட்டி ரசீது வாங்கி கொண்டேன்

வெள்ளி, டிசம்பர் 09, 2022

பல்லாண்டு வாழ்க !

ணக்கம் நட்பூக்களே... 09.12.2022 இன்று முப்பதாவது (30) ஆண்டின் திருமண விழா கொண்டாடும், D.D மற்றும் வலைச்சித்தர் எனப்படும் எமது, நமது அன்பு திண்டுக்கல் தனபாலன் ஜி அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்தம் குடும்பத்தாருடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

செவ்வாய், டிசம்பர் 06, 2022

மறுமுகங்கள்

 

01. வாழும்போது எட்டிப்பார்த்து நலம் விசாரிக்காத உறவுகள் இறந்தவுடன் மாலையோடு வந்து நிற்பது ஏன் ?
 
02. மனதுள் சபித்துக் கொண்டு இருந்தவன் மரண வீட்டுக்கு வந்ததும் சோகமாக முகம் காட்டுவது ஏன் ?

வியாழன், டிசம்பர் 01, 2022

செங்கோட்டை, செக்யூரிட்டி செல்வம்

நானும் காதலிக்க ஆசைப்பட்டதேன்-A
அவளிடம் சொல்லி வசைபட்டதேன்-B
கல்யாண தரகரிடம் சொல்லி வந்தேன்-C
கமிஷன் கொடுத்தே மனம் நொந்தேன்-D

ஞாயிறு, நவம்பர் 27, 2022

மன அமைதிக்கு வழி

சில மனிதர்கள் தான் செய்தது துரோகம், தவறு என்பதை உணராமலேயே வாழ்வதைக் கண்டு இறை நம்பிக்கையில் எனக்கு ஐயம் ஏற்பட்டது உண்மை. இன்று அதையே வேறு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது இறைவன் உண்டு என்று. ஆம் நம்மால் எதையும் தடுக்க இயலவில்லையே நமக்கு மீறிய ஏதோவொரு சக்தி சர்வ நிச்சயமாய் இருக்கிறது.

புதன், நவம்பர் 23, 2022

நீக்கு தெலுகு இஷ்டமா ?


மீபத்தில் யூட்டியூப்பில் ஒரு சிறிய காணொளி கண்டேன், அதில் திரைப்படக் கூத்தாடன் கார்த்தி ஆந்திராவில் நிகழும் ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது ஒரு பெண்மணி கேட்கிறார், உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் தமிழ் ரசிகர்களா ? தெலுகு ரசிகர்களா ? என்று கேட்டதற்கு இந்தக் கூத்தாடன் சொன்ன பதில் என்ன தெரியுமா ? உறுதியாக தெலுகு ரசிகர்கள் என்று சொல்கின்றான் (ர்) அவசியமில்லை என்பது எமது உறுதி செய்யப்பட்ட இறுதியான கருத்து.

சனி, நவம்பர் 19, 2022

நான் TAMIL பேசுறேன்

 
லோ நான் தமிழ் பேசுறேன்...
நான் என்ன இங்கிலீஷ்லயா பேசுறேன் ?
? ? ?
 
ஹலோ நான் அன்பு பேசுறேன்...
நான் என்ன அன்பு இல்லாமலா பேசுறேன் ?
? ? ?

செவ்வாய், நவம்பர் 15, 2022

கருவக்காட்டு கருவாச்சி


ருவக் காட்டுக்கு விறகு வெட்ட போற புள்ளே
நானும் வாறேன் ஒத்தாசையா வெட்டித் தாறேன்
 
கருவாப்பய  நீ  வெட்டியாக நீயும் வேணாம்
கணக்கு பண்ணத்தானே நீயும் வாறே தெரியாதா

சனி, நவம்பர் 12, 2022

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (3)

 

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக தேவகோட்டை இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

புதன், நவம்பர் 09, 2022

வசந்தாவுடன் ஓர்நாள்

ணக்கம் நண்பர்களே... வசந்தத்தில் ஓர்நாள் என்று தட்டச்சு செய்த தலைப்பு வசந்தாவுடன் ஓர்நாள் என்று பிழையாக வந்து விட்டது மன்னிக்கவும். கணினியில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன் 

ஞாயிறு, நவம்பர் 06, 2022

தங்ககனிக்கு பிறந்தநாள்

 

ன்னழகு செல்லமே தங்கக்கனி முத்தே
ன்றும் உன் நினைவால் நான் பித்தே
ங்கள் வம்சம் தழைக்க வந்த சொத்தே

செவ்வாய், நவம்பர் 01, 2022

பத்தல பத்தல சம்பளம் பத்தல...


ணக்கம் வத்திக்குச்சியண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடாத்தம்பி தண்ணிக்குடம் நல்லா இருக்கேன், நீ எப்படிடா இருக்கே ?
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகங்கள் கேட்டுப் போகலாம்னு வந்தேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்.

வெள்ளி, அக்டோபர் 28, 2022

அகவை எட்டு

 
    னது முகவுரையில் நான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பேன் இதெல்லாம் புதுமைக்காக சொல்லப்பட்டது அல்ல... என் அடி மனதின் ஆழத்தில் படிந்துள்ள உண்மையான படிமங்கள் ஆம் நண்பர்களே... எனக்கு சமூக அவலங்களை கண்டு பொறுக்க முடிவதில்லை இது விபரமறிந்து உலகையறிந்த நாள்முதல் உள்ளவை.

வியாழன், அக்டோபர் 20, 2022

நித்தியானந்தன் நினைவில் நித்யா

 
நித்யபவம், நித்யதவம், நித்யசவம்.
 
என் உள்ளமெல்லாம் நிறைந்தவரே
எமது விழியை விட்டு மறைந்தவரே
ஓவியமாய் வாழ்வை வரைந்தவரே
ஒளிந்தோடி காற்றில் கரைந்தவரே

ஞாயிறு, அக்டோபர் 16, 2022

உண்மையை உடையப்பா

 ர் வெற்றிகரமான திரைப்படம் எடுப்பதற்கு அடித்தளம் எது ? கதைக்களம் உண்மைதானே... அதாவது கதாசிரியர் அதற்கு முன் பணம் வேண்டும் என்பது வேறு விடயம். பிறகு கூத்தாடன், கூத்தாடி, இயக்குனர், ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், புகைப்படக்காரர்கள், வசனகர்த்தா, நடன இயக்குனர், சண்டைக்காட்சி அமைப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், பாடகி, இன்னும் எத்தனையோ தொழில்நுற்ப கலைஞர்கள் இணைதல் வேண்டும்.

செவ்வாய், அக்டோபர் 11, 2022

இனி யார் துணை ?

மீபத்தில் ஓர் கோயிலுக்கு சென்று வந்தேன் எதற்காக தெரியுமா ? நேர்த்திக்கடன் என்று காசுகளை மஞ்சள் துணியில் சுற்றி வைத்து விடுவார்கள் என்பது தாங்கள் அனைவரும் அறிந்த விடயமே... குடும்பத்தில் வேண்டப்பட்டவர் செய்த வேலை... இல்லை வைத்த, நேர்த்திக்கடன்கள். ஒன்றல்ல, இரண்டல்ல மஞ்சள் முடிச்சுகளை அவிழ்த்து இரு கைகளிலும் அள்ளிக் கொள்ளும் அளவுக்கு காசுகள்.

வெள்ளி, அக்டோபர் 07, 2022

உயர்ந்த உள்ளம்

   ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்கு அரசியல்வாதியாகவோ, திரைப்படக் கூத்தாடியாகவோ இருக்க வேண்டும் என்பது இல்லை. பணமும் முக்கியம் இல்லை. மனம் இதுதான் வேண்டும். சுயநலம், வறட்டு கௌரவம் பார்க்காது இருக்கும் உயர்ந்த உள்ளம் வேண்டும். இது எங்கு கிடைக்கும் ? லூலூ சூப்பர் மார்கெட்டிலா ? இல்லை நமது குருதியில் பிணைந்து ஓடுதல் வேண்டும்.

செவ்வாய், அக்டோபர் 04, 2022

ஆயுதபூஜை

 
     ணக்கம் நட்பூக்களே... உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எமது இதயப்பூர்வமான ஆயுத பூஜை நல்வாழ்த்துகள். ஆயுதமும் நமக்கு இறைவனே என்பது நமது முன்னோர் வாக்கு. உலகம் அமைதி பெற உலக மேலாளன் அருள் பெறுவோம்.

சனி, அக்டோபர் 01, 2022

மன்னர் செம்படையார்

 
ட்பூக்களே... பலரும் அறிந்த பழமொழியும், அதையே நான் கற்பனையில் கதையாக புனைந்து நீட்டி பிறகு சமூக கதையாக்கி தங்களது பார்வைக்கு...
 
தேவநாடு மன்னர் வடுகமுத்து செம்படையார் தர்பார் மண்டபத்தில் அமைச்சர் பெருமக்கள் கூடி இருக்க உள்ளே நுழைகிறார்...

திங்கள், செப்டம்பர் 19, 2022

ஆயிரத்தில் கில்லர்ஜி

ணக்கம் நட்பூக்களே எமக்கு இது ஆயிரமாவது பதிவு (1000) தங்களது பேராதரவே எமது இந்த சிறிய சாதனைக்கு சாத்தியமாயிற்று. இதில் உங்களுக்கு பயனாக  நான் என்ன செய்தேன் ? என்பதை தாங்களே சொல்ல வேண்டும். அப்படி நானென்ன எழுதி விட்டேன் ? என்னை நானே கேட்டு கேள்விக்கென்ன பதில் கிடைத்தவைகள் இதோ...

வெள்ளி, செப்டம்பர் 16, 2022

கண்ணாடித்திரை

01. இப்பொழுதெல்லாம் மகன்களுக்கு திருமணம் செய்த மறுநாளே தனிக்குடித்தனம் வைப்பதே மரியாதையாகிறது.

செவ்வாய், செப்டம்பர் 13, 2022

வெட்கத்தின் அழகே...

வெட்கம் என்றும் எனக்கில்லையே
வெட்கப்படும் வெங்கலச்சிலையே
வெள்ளை நிற வெள்ளிச்சிலையே
வெண்ணை வனப்பு வண்ணகலையே

வெள்ளி, செப்டம்பர் 09, 2022

எனது விழியில் பூத்தது (7)

  

  வணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஏழாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
 
வாருங்கள் ரசிப்போம்...

திங்கள், செப்டம்பர் 05, 2022

காந்தி சிலை அழுகிறது...

ணக்கம் நண்பர்களே... ‘’அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’’ என்ற வைரமுத்துவின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 

வியாழன், செப்டம்பர் 01, 2022

கொங்காமட்டை

வணக்கம் அண்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடா கொங்காமட்டை நல்லா இருக்கேன்டா... என்ன விசயம் ?
 
சில சந்தேகம் இருக்குணே அதான் கேட்கலாம்னு வந்தேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.

சனி, ஆகஸ்ட் 27, 2022

அன்னூர், அண்ணன் அண்ணாமலை


இந்த ரூபாயும் செல்லாமல் போச்சு.
இங்கு மக்கள் கூடினால் அறிவின் வளர்ச்சியாகும்

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

கன்னியும், கணினியும்


       01. அன்று பாடல்களில் தேனிசையாய் சந்தம் கொடுத்தார்கள்.
இன்று பாடல்களில் தேள் கடியாய் சத்தம் கொடுக்கிறார்கள்.

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2022

நெடும் பயணம்

 

நானும் பயணிக்க தொடங்கி விட்டேன்
என்னுடன் எனது நண்பனும் வருகிறான்
பெட்ரோலின் விலை நாளும் உயர்கிறதே

திங்கள், ஆகஸ்ட் 15, 2022

உண்மையான சுதந்திரமா ?

 

மது நாடு சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் (75) கடந்து விட்டது இருப்பினும் இன்றைய தினத்தை அரசு சுதந்திரமாக கொண்டாடுகிறதா ? பல்லாயிரம் காவலர்களை பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு தில்லியில் மட்டுமின்றி நாட்டின் தலைநகரங்கள் எங்கும் கொண்டாடுகிறது.

வியாழன், ஆகஸ்ட் 11, 2022

அண்ணன் நாகேந்திரன் (4)

 

முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
இஸா (1) டலுவா (2) தட்லூ (3)
 
முன்பு... காத்திருந்தேன் ரோஸ்லின் வரவுக்காக....
 
சிறிது நேரத்தில் ரோஸ்லின் வந்தாள்..
ஹாய் அத்தான் கொமஸ்தகே ?
ஹாய் அத்தான் சௌக்கியமா ?

திங்கள், ஆகஸ்ட் 08, 2022

அண்ணன் நாகேந்திரன் (3)

 
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
 
முன்பு... ம்ம்.. சிங்கம் போல் உட்காந்திருந்தேன்....
சொல்லுங்க கில்லர்ஜி... ?
இல்லைணே இனிமே உண்மையான பெயரையே சொல்லிடுறேன்.
இனி சொல்றது இருக்கட்டும் மேனேஜர் வரும்போது இவளுகள் இப்படி கூப்பிட்டால் ?
அவளுகள்ட்ட சொல்லுங்கண்ணே அப்படி சொல்லக் கூடாதுனு...