தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 13, 2010

என்று திருந்தும் இந்த மடப்பயகூட்டம்


வழக்குகளில் சிக்கி, 80 நாட்களுக்கு பின், சாமியார் நித்யானந்தா ப்ரீடம்’ (சுதந்திரம்) என்ற தலைப்பில் பக்தர்களிடையே ஒன்றரை மணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்தினார். நடிகை மாளவிகா உட்பட பலர், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

* * * * * * * * * * * * * * * * * * * * *

தனது சொற்பொழிவில், “”எனது பக்தர்கள் அகிம்சை வழியில் செயல்பட்டதால் தான் என்னால் வெற்றிபெற முடிந்தது. சிறையில் இருந்தபோது எனது ஆன்மா வெளியே தான் சுற்றியது. மக்களின் அழைப்புகளுக்கு பதில் கூறினேன். சிறையில் இருந்ததாகவே கருதவில்லை.

* + * + * + * + * + * + * + *

சொற்பொழிவு முடிந்த பின், நடிகை மாளவிகா உட்பட பக்தர்கள், சாமியார் நித்யானந்தா காலில் விழுந்து ஆசி பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். 80 நாட்களுக்கு பின், நித்யானந்தா சொற்பொழிவை கேட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று சில பக்தர்கள் தெரிவித்தனர்.

* - * - * - * - * - * - * - * - *

நான்காணா பாரதி, நீ சொன்ன புதுமைப்பெண் னும் இதிலுண்டு.


நீ இல்லாத இந்த கலியுகத்தில் உனக்காக நான்...........

என்று திருந்தும் இந்த மடப்பயகூட்டம்..........



குறிப்பு : உன் புகைப்படத்தை கீழேபோட்டதற்காக சத்தியமாய் வேதனைப்படுகின்றேன், வேறு வழியில்லை இன்றைய நிலை அப்படி.