வணக்கம் நண்பர்களே... ‘’பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூமாதுளை’’ என்ற கங்கை அமரன் அவர்களின் பாடலை எனது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
இதோ எனது பாடல்...
ஆண்-கு கு கு கு குயிலின் மாலை
கு கு கு குருத்தின் ஓலை
கு கு கு கு குயிலின் மாலை
கு கு கு குருத்தின் ஓலை
பெண்-கு கு கு குயிலோசை
கு கு கு குரலோசை
ஆண்-கு கு கு குழம்பின் மணம்
கு கு கு குலத்தின் குணம்
பெண்-கு கு கு குஜால்த் தனம்
ஆண்-கு கு கு குழைய அகம் வழிந்திடும்
பெண்-கு கு கு கு குயிலின் மாலை
கு கு கு குருத்தின் ஓலை
கு கு கு கு குயிலின் மாலை
கு கு கு குருத்தின் ஓலை
பெண்-சேற்றினில் நாண இலை
சலசலத்து கூசுது சாதல் மழை
கூட்டினில் நாச வேலை
நல சதத்தில் தேடுது பூவை மாலை
ஆண்-பேச்சினில் சாடிய வாதமென்ன
முகமதும் பாதமென
பெண்-கடிஇதழ் அடியறை தாகமென
படர்கிற வேகமென்ன
ஆண்-வேர்த்தொரு கோர்வையில் கூடல் பல
பூவையின் தேனியில் தேடல் சில
பெண்-வாராத வலி தாங்கி தாங்கிட
கூடலை நாடி தர
நல தேகம் வர
கு கு கு கு குயிலின் மாலை
கு கு கு குருத்தின் ஓலை
கு கு கு கு குயிலின் மாலை
கு கு கு குருத்தின் ஓலை
ஆண்-கு கு கு குயிலோசை
கு கு கு குரலோசை
பெண்-கு கு கு குழம்பின் மணம்
கு கு கு குலத்தின் குணம்
ஆண்-கு கு கு குஜால்த் தனம்
பெண்-கு கு கு குழைய அகம் வழிந்திடும்
ஆண்-கு கு கு கு குயிலின் மாலை
கு கு கு குருத்தின் ஓலை
கு கு கு கு குயிலின் மாலை
கு கு கு குருத்தின் ஓலை
ஆண்-காற்றொரு நாளமடி
பாசமிது சுட்டது தாளமடி
தூற்றுது வாரமடி
மறு வழிகள் பழுதிய நேரமடி
பெண்-உறவுகள் அழுவதும் கலைஞன் அடி
தனிமைகள் அணைந்த தடி
ஆண்-தரவுகள் தளர்வுகள் அயர்ந்த தடி
கடலது பிணைந்த மடி
பெண்-சேர்த்தையில் சாடிய நேசனையே
நந்தனை என் இணை வந்தனையே
ஆண்-நாடாத மறு நாழியும் நாழியும்
ஊசலில் தந்த மடி கரம் தடுத்தது
கு கு கு கு குயிலின் மாலை
கு கு கு குருத்தின் ஓலை
கு கு கு கு குயிலின் மாலை
கு கு கு குருத்தின் ஓலை
பெண்-கு கு கு குயிலோசை
கு கு கு குரலோசை
ஆண்-கு கு கு குழம்பின் மணம்
கு கு கு குலத்தின் குணம்
பெண்-கு கு கு குஜால்த் தனம்
ஆண்-கு கு கு குழைய அகம் வழிந்திடும்
பெண்-கு கு கு கு குயிலின் மாலை
கு கு கு குருத்தின் ஓலை
கு கு கு கு குயிலின் மாலை
கு கு கு குருத்தின் ஓலை
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
வருடம்: 1991
படம்: புது நெல்லு புது நாத்து
பாடலாசிரியர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ் ஜானகி
இதோ கங்கை அமரன் அவர்களின் பாடல் வரிகள்
ஆண்-பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெண்-பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
ஆண்-பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெண்-பூ பூ பூ பூசை தினம்
ஆண்-பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்
பெண்-பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெண்-காற்றினில் காண மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை
பல விதத்தில் பாடுது பாவை நிலை
ஆண்-மூச்சினில் ஓடிய நாதமென
முழுவதும் கீதமென
பெண்-முடிமுதல் அடிவரை மோகமென
தொடர்கிற தாகமென
ஆண்-பார்த்தொரு பார்வையில் பாடல் எழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பெண்-பாராத விழி ஏங்கிட ஏங்கிட
பாடலை பாடி வர
பல சுகம் பெற
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
ஆண்-பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பெண்-பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
ஆண்-பூ பூ பூ பூசை தினம்
பெண்-பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்
ஆண்-பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
ஆண்-நேற்றொரு கோலமடி
நேசமிது போட்டது பாலமடி
ஏற்றது பாரமடி
இரு விழிகள் எழுதிய கோலமடி
பெண்-இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்த படி
ஆண்-உறவுகள் உணர்வுகள் உயர்ந்த படி
உடலது நனைந்த படி
பெண்-வார்த்தையில் கூடிய வாசனையே
வந்தனை உன் துணை எந்தனையே
ஆண்-வாடாத ஒரு வாலிபம் வாலிபம்
வாசலில் வந்த படி வரம் கொடுத்தது
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பெண்-பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
ஆண்-பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பெண்-பூ பூ பூ பூசை தினம்
ஆண்-பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்
பெண்-பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=1E2XUkOHi0U
நன்றி – கில்லர்ஜி துபாய்
எனக்கும் பிடித்த பாடல். உங்கள் உல்ட்டாவையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? எப்படியிருக்கிறீர்கள்.? இந்தப் பாடலை நான் இதுவரை கேட்டதில்லை. கேட்கிறேன். உங்களின் பாடலுக்கேற்ற முயற்சியும் அருமை. வாழ்த்துகள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கில்லர்ஜி இந்தப் பாட்டை இப்பதான் கேட்கிறேன். பாட்டு நல்லாருக்கு.
பதிலளிநீக்குஅதுக்கான உங்கள் வரிகள் வழக்கம் போல உல்டா வரிகள் முயற்சி நன்று, கில்லர்ஜி
கீதா
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலை கேட்ட நினைவு இல்லை. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்கு