தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, அக்டோபர் 17, 2020

பெரியகுளம், பெரியவர் பெரியசாமி


துபாய் ஷேக் ஸாயித் பின் சுல்த்தான் அல் நஹ்யான் சாலையில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியேறி எனது சீரூந்துக்குப் போகும் பொழுது இனிமையான குரல்
எஸ்க்யூஸ் மீ
திரும்பிப் பார்த்தேன் அழகிய தேவதையொன்று நின்று கொண்டு இருந்தது.
யூ ஆஸ்க் மீ ?
ஆமா உங்களைத்தான்...
அழகியின் அழகிய உதடுகளிலிருந்து அழகிய தமிழ் வார்த்தை அடடே..

திங்கள், அக்டோபர் 12, 2020

தொட்டில் பழக்கம் கட்டில் வரைக்கும்


   ணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க பெண்கள் சகல துறைகளிலும் தடம் பதித்தார்கள் விண்வெளியில் வாழ்வதிலும்கூட பாரதி இவ்வளவு தூரம் ஆசைப்பட்டு இருப்பானா ? என்பதில் எனக்கு முக்கால் காணி அளவு ஐயமுண்டு இதில் பெண்ணினம் பெருமையே கொள்ளட்டும். அதேநேரம் மது அருந்துவதிலும் நீங்கள் போட்டி போடுவது முன்னேற்றமா ? பின்னேற்றமா ? அதற்காக ஆண்கள் மது அருந்துவது தவறில்லை என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல

புதன், அக்டோபர் 07, 2020

மாணிக்பாட்ஷாவுக்கு மணிமகுடம்

 

வணக்கம் நட்பூக்களே... நண்பர் திரு. இரா. அரவிந்த் அவர்கள் எனது மாணிக்பாட்ஷா மின்நூலை படித்து விட்டு விமர்சனம் எழுதி அனுப்பி இருக்கிறார். அதை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். இந்த விமர்சனத்தை படித்து நான் மெய் சிலிர்த்து நிற்கிறேன் காரணம் எனது எழுத்துகள் சரியான கோணத்தில் புரிந்து கொள்ளப்படுகிறதா ? என்ற ஐயப்பாடு எனக்கு வெகுகாலமாகவே இருந்து வந்தது.

சனி, அக்டோபர் 03, 2020

எனது விழியில் பூத்தது (1)


  ணக்கம் நட்பூக்களே.... நான் சிறு அகவை முதலே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவன் சராசரியில் பார்ப்பதைவிட வித்தியாசமான கோணத்தில் பார்த்து அவைகளை படம் பிடித்து இருக்கிறேன் இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம்.

சனி, செப்டம்பர் 26, 2020

தேவகோட்டை ஊரிலா... தேன் சிந்தும் வேம்பிலா...


வணக்கம் நட்பூக்களே மௌனம் சம்மதம் (1990) என்ற திரைப்படத்திலிருந்து திரு வாலி அவர்கள் எழுதிய கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அந்த வரிகளை மாற்றி எழுதி இருக்கிறேன் இசை இளையராஜா பாடியவர்கள் கே.ஜே.யேசுதாஸ். மற்றும் சித்ரா ரசித்தால் சொல்லிச் செல்லுங்கள்.