தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஏப்ரல் 13, 2025

சநிதபமகரிச

ரிதா ங்கரோடு ரணடைந்தாள்

ரிஷ்மிதா ரியானோடு ரிபிட்டானாள்

ல்பனா ர்ணனோடு டந்தாள்

ல்லிகா தனோடு றைந்தாள்

வித்ரா வனோடு றந்தாள்

மன்னா ருணோடு வித்தாள்

நிர்மலா நித்தீஷோடு நின்றாள்

ங்கவி ரத்தோடு ங்கமித்தாள்

 

கில்லர்ஜி தேவகோட்டை

8 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஸ்வரங்களை வைத்து பெயர்களோடு இணைத்து அசத்தி விட்டீர்கள். சரிதா முதல், சங்கவி வரை அனைத்தையும் ரசித்தேன். நல்ல கற்பனை. பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. சங்கீத ஸ்வரங்கள் தவிக்கின்றன.

    பதிலளிநீக்கு

  3. சங்கீத ஸ்வரங்களை வைத்து கவிதை, நல்ல கற்பனை.

    பதிலளிநீக்கு
  4. கற்பனை நல்லாருக்கு ஜி. தலைப்பு உங்க கற்பனைக்கு ரொம்பப் பொருத்தம். ஆரோகணம் பாட நினைச்சா எல்லாம் அவரோகணமாக போகுதே!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பதிவு உள்ளே சரிகமபதநி பார்த்ததும் எனக்கு உடனே நம்ம ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை பகிர்ந்திருந்த பாட்டுதான் நினைவுக்கு வந்தது சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஆஹா சரிகமபதநி யில அழகா எழுதியிருக்கிறீங்க.... அதைப்புரியாமல் அவசரப்பட்டு.."கில்லர்ஜி கிஸ்மிதாவோடு கி.... ....".. (கோடிட்ட இடத்தை நிரப்பவும்) என , நான் ஒரு வரி ரெடிப் பண்ணிட்டேனே.. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  7. ஸப்த ஸ்வரங்களோடு விளையாடி விட்டீர்கள். பலே! சபாஷ்! எல்லாம் பெண்கள் பெயர்களாக அமைந்தது ஏனோ? ஆண்கள் பெயர்களோடு அடுத்த பதிவை எதிர் பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
  8. படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் மனோன்மணி. சென்னையில் எங்கள் வீட்டிற்கு மேலே வசித்தார். அவர் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் தெரியவில்லை(ஸ்ரீராம், அல்லது தி.கீதாவிற்கு தெரிந்திருக்கலாம்) அதை வாசிப்பவர்கள் மிகக் குறைவு. தென்னகத்தில் இவர் ஒருவர்தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன். திரை இசைத் துறையில் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு