தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், பிப்ரவரி 02, 2026

ஆனந்தூர், ஆனந்தன் Weds ஆனந்தி


ணக்கம் நண்பர்களே... ‘’ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல்’’ என்ற கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

இதோ எனது பாடல்...
 
ஆண்
ஆனந்தூர் சந்தையிலே...
பெண்குயில் பாடுதம்மா...
ஆனந்தூர் சந்தையிலே...
பெண்குயில் பாடுதம்மா...
தேர்க்கோலம் செல்வோமா...
இல்லம் இங்கே நாடுதம்மா...
 
பெண்
தேர்க்கோலம் செல்வோமா...
இல்லம் இங்கே நாடுதம்மா...
ஆனந்தூர் சந்தையிலே...
பெண் குயில் பாடுதம்மா...
 
பூங்கொடி மதுதொட்டு தான்ஓடி...
பணம் மங்கு தோள் ஏந்தி...
யாம் எங்கோ செல்வோமா...
 
பூங்கொடி மதுதொட்டு தான்ஓடி...
பணம் மங்கு தோள் ஏந்தி...
யாம் எங்கோ செல்வோமா...
 
வீணாவின் மங்கலத்தை...
வீணாவின் மங்கலத்தை...
தானாள தூண்டுதம்மா...
உன்னோடு நானாட..
மஞ்சம் கண்டு வருவோமா...
 
ஆனந்தூர் சந்தையிலே...
பெண் குயில் பாடுதம்மா...
தேர்க்கோலம் செல்வோமா...
இல்லம் இங்கே நாடுதம்மா...
 
ஆண்
மால் கன்னம்...
வளமிட்டு தேனின்னும்...
மனக்கண்ணின் வாய் இந்த...
நேராக உண்போமா...
 
மால் கன்னம்...
வளமிட்டு தேனின்னும்...
மனக்கண்ணின் வாய் இந்த...
நேராக உண்போமா...
 
தாயாரின் காலடியில்...
நன்றாக தூண்டுமம்மா...
பாயோடு சேயொன்றும்..
மந்தை இன்று ஆவோமா...
 
ஆனந்தூர் சந்தையிலே...
பெண் குயில் பாடுதம்மா...
 
பெண்
என்றென்றும்...
பிழை கண்டதை இன்றும்...
உடன் கண்ட சங்கங்கள்...
நான் தவழும் உள்ளங்கள்...
 
ஆண்
என் வேளை சந்தியிலே...
உன் நாளை நாடி தரும்...
யம்மா என் கண்ணுள்ளும்...
கானம் தள்ளி பாடி தரும்...
 
ஆண்-பெண்
ஆனந்தூர் சந்தையிலே...
பெண் குயில் பாடுதம்மா...
தேர்க்கோலம் செல்வோமா...
இல்லம் இங்கே நாடுதம்மா...
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1973
படம்: பொன்னூஞ்சல்
பாடலாசிரியர்: கவியசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா
 
இதோ கவியரசரின் பாடல் வரிகள்
 
ஆண்
ஆகாய பந்தலிலே...
பொன்னூஞ்சல் ஆடுதம்மா...
ஆகாய பந்தலிலே...
பொன்னூஞ்சல் ஆடுதம்மா...
ஊர்கோலம் போவோமா...
உள்ளம் அங்கே ஓடுதம்மா...
 
பெண்
ஊர்கோலம் போவோமா...
உள்ளம் அங்கே ஓடுதம்மா...
ஆகாய பந்தலிலே...
பொன்னூஞ்சல் ஆடுதம்மா...
 
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி...
மணச் சங்கு கையேந்தி...
நாம் அங்கே போவோமா...
 
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி...
மணச் சங்கு கையேந்தி...
நாம் அங்கே போவோமா...
 
மீனாளின் குங்குமத்தை...
மீனாளின் குங்குமத்தை...
நானாள வேண்டுமம்மா...
மானோடு நீராட...
மஞ்சள் கொண்டு செல்வோமா...
 
ஆகாய பந்தலிலே...
பொன்னூஞ்சல் ஆடுதம்மா...
ஊர்கோலம் போவோமா...
உள்ளம் அங்கே ஓடுதம்மா...
 
ஆண்
பால் வண்ணம்...
பழத்தட்டு பூக்கிண்ணம்...
மணப்பெண்ணின் தாய் தந்த...
சீராக காண்போமா...
 
பால் வண்ணம்...
பழத்தட்டு பூக்கிண்ணம்...
மணப்பெண்ணின் தாய் தந்த...
சீராக காண்போமா...
 
ஊராரின் சன்னதியில்...
ஒன்றாக வேண்டுமம்மா...
தாயென்றும் சேயென்றும்...
தந்தையென்றும் ஆவோமா...
 
ஆகாய பந்தலிலே...
பொன்னூஞ்சல் ஆடுதம்மா...
 
பெண்
கண்ணென்றும்...
வளை கொண்ட கை என்றும்...
இதழ் கொண்ட அங்கங்கள்...
நீ வாழும் இல்லங்கள்...
 
ஆண்
பொன்மாலை அந்தியிலே...
என் மாலை தேடி வரும்...
அம்மா உன் பெண்ணுள்ளம்...
நாணம் சொல்லி ஆடி வரும்...
 
ஆண்-பெண்
ஆகாய பந்தலிலே...
பொன்னூஞ்சல் ஆடுதம்மா...
ஊர்கோலம் போவோமா...
உள்ளம் அங்கே ஓடுதம்மா...
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=OOjbnt0ctpw
நன்றி கில்லர்ஜி துபாய் 

1 கருத்து: