பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
துரோகம்
நண்பரை நண்பரிடம் தூது
விட்டான், அந்த நண்பர் ‘
’தூ’’வை மறந்து விட்டு
‘’சூ’’வை வைத்து விட்டார்.