வணக்கம்
நட்பூக்களே...இப்பொழுது எங்கெங்கு காணிணும் நினைவஞ்சலி சுவரொட்டிகள், நெகிலி பதாகைகள்
என்று சுவர்களில் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதாவது இறந்ததற்கு சுவரொட்டி
அடிக்கின்றார்களோ... இல்லையோ மறுவருடம் முதல் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு,
மூன்றாம் ஆண்டு மட்டுமல்ல, அப்பத்தாவின் பதினாறாம் ஆண்டு நினைவஞ்சலி என்று
சுவரொட்டிகள் ஒட்டுகின்றார்கள்.
நண்பர்களே.. மேலே புகைப்படத்திலிருக்கும்
குடும்பம் ஹரியானா மாநிலத்தில் நாகரீகம் வளராத மலைவாசி மக்களின் குடும்பங்களில்
ஒன்று. முன்புறம் கையில் தான் பெற்ற குழந்தையுடன் நிற்பதுதான் குடும்பத்தலைவி
பின்புறம் நிற்பவர்கள் யார் தெரியுமா ? அவர்கள் இந்தப் பெண்மணியின் கணவர்கள். ஆம் ஐந்து நபர்களும்
கணவர்களே... வரிசைப்படி பிறந்தவர்கள்.
அவனுக்கு
ஊரார் வைத்த பெயர் கிறுக்கன் மாலை நேரமாதலால் பறவைகள் நேர்த்தியாக அரை வட்டமாக கூடு திரும்பும் அவசரத்திலும் இவனை கூச்சலிட்டு கேலி செய்து போனது. கிறுக்கன் கேட்டான் ஏ... பறவைகளே நீங்கள் எதற்கு என்னை கேலி செய்கிறீர்கள் நானும் உங்களைப் போல்தானே ஆடையின்றி வாழ்கிறேன்... * * * * * * Sunday * * * * * *
ஆதார் அட்டையில் நமது புகைப்படத்தை நாமே அடையாளம் காண
முடியாத வகையில் அச்சடிப்பது நமது நாட்டின் சிறப்பு. அதையும் நாம் ஏற்றுக்
கொண்டோம். வேறு வழியில்லை என்பதால், பெட்ரோல் விலை, கேஸ் விலை ஏறுகிறது என்ன
செய்தோம்? ஒரு ஆணியும் புடுங்கவில்லை. காரணம் நமக்கு புடுங்கத்
தெரியாது. ஆனால் வாங்கத் தெரியும்.