ஒப்புக்கு
அழுதாள் ஒச்சாயி
அதை ஒப்பாரி என்றாள் ஒரு தாயி
கண்ணீரை செதுக்கினாள் ஒச்சாயி
செந்நீராய் கொதித்தாளே செல்லாயி
கள்ளக்கணவனின் பாடை கட்டி
கள்ளி அழுதாலே தொண்டை கட்டி
கதறி துடித்தாளே கருப்பாயி
கறுவிக் கொட்டினாள் கடுப்பாகி
தாடையை கட்டினர் நாடிமுட்டில்
பாடையை கட்டினர் நடுரோட்டில்
கோவிந்தன் எடுத்தான் தீச்சட்டி
கோவித்து நடந்தான் கோமுட்டி
தேவகோட்டை கில்லர்ஜி துபாய்
அதை ஒப்பாரி என்றாள் ஒரு தாயி
கண்ணீரை செதுக்கினாள் ஒச்சாயி
செந்நீராய் கொதித்தாளே செல்லாயி
கள்ளக்கணவனின் பாடை கட்டி
கள்ளி அழுதாலே தொண்டை கட்டி
கதறி துடித்தாளே கருப்பாயி
கறுவிக் கொட்டினாள் கடுப்பாகி
தாடையை கட்டினர் நாடிமுட்டில்
பாடையை கட்டினர் நடுரோட்டில்
கோவிந்தன் எடுத்தான் தீச்சட்டி
கோவித்து நடந்தான் கோமுட்டி
தேவகோட்டை கில்லர்ஜி துபாய்
கள்ளக் கணவனுக்கும் ஒப்பாரியா.. சரிதான்.
பதிலளிநீக்கு'கள்ளி அழுதாலே தொண்டை கட்டி' வரியில் ளே வரணுமோ...
பதிலளிநீக்கு