தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 30, 2023

அரசியல் உத்தமர்கள்

கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து உடைத்த தேங்காயை கொண்டு சட்னி வைக்கும் மக்கள், அதே தேங்காயை சிதறுகாய் உடைத்தால் எடுத்து வருவது தவறு என்ற கட்டமைப்பை அமைத்தது சுகாதார நலன் கருதியா ?
அப்படியானால், தரையில் போட்டு சாப்பிடும் மண்சோற்றில் சுகாதாரத்தை மறந்தது ஏன் ?
* * * * * * * 01 * * * *

வியாழன், ஜூலை 27, 2023

சிவன் ராத்திரி


சிவன் ராத்திரி என்றால் என்ன ? அன்று தமிழர்கள் அவரவர் குலதெய்வக் கோயில்களுக்கு சென்று இரவு முழுவதும் விழித்திருந்து பூஜை செய்து வழிபடுதல் என்பதுதான் தொன்று தொட்டு வழக்கம். உறங்காமல் உட்கார்ந்து இருப்பார்கள். காரணம் அன்றுதான் சந்திர, சூரிய கிரகணங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதாகவும், அதன் மூலம் நமது முதுகுத்தண்டில் அதன் சக்தி பாய்ந்து நமக்கு சக்தி பெருகுவதாகவும் சொல்லப்பட்டது.

திங்கள், ஜூலை 24, 2023

ஐயன்பட்டி, ஐடியா ஐயாச்சாமி

ணக்கம் ஐயாச்சாமி அண்ணே நல்லா இருக்கீங்களா ? பார்த்து ரொம்ப நாளாச்சு....
வாடாத்தம்பி வண்ணமயில் வாகனம் நல்லா இருக்கேன்டா... என்ன இந்தப்பக்கம் ?

வெள்ளி, ஜூலை 21, 2023

வீரத்தின் அடையாளம்


யானை வளர்த்தால் பல்லக்கு தூக்கிட வாடகைக்கு விடலாம்.
குதிரை வளர்த்தால் விஷேசங்களுக்கு வாடகைக்கு விடலாம்.

திங்கள், ஜூலை 17, 2023

ஆறுகுட்டியும், ஆறுமுகமும்

கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன் அபுதாபியில் என்னோடு அறையில் தங்கி இருந்த நண்பன் ஆறுகுட்டி விடுமுறையில் ஏற்கனவே வந்து இருந்தான் அலைபேசியில் அழைத்தேன்.