தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 06, 2022

தங்ககனிக்கு பிறந்தநாள்

 

ன்னழகு செல்லமே தங்கக்கனி முத்தே
ன்றும் உன் நினைவால் நான் பித்தே
ங்கள் வம்சம் தழைக்க வந்த சொத்தே

செவ்வாய், நவம்பர் 01, 2022

பத்தல பத்தல சம்பளம் பத்தல...


ணக்கம் வத்திக்குச்சியண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடாத்தம்பி தண்ணிக்குடம் நல்லா இருக்கேன், நீ எப்படிடா இருக்கே ?
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகங்கள் கேட்டுப் போகலாம்னு வந்தேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்.

வெள்ளி, அக்டோபர் 28, 2022

அகவை எட்டு

 
    னது முகவுரையில் நான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பேன் இதெல்லாம் புதுமைக்காக சொல்லப்பட்டது அல்ல... என் அடி மனதின் ஆழத்தில் படிந்துள்ள உண்மையான படிமங்கள் ஆம் நண்பர்களே... எனக்கு சமூக அவலங்களை கண்டு பொறுக்க முடிவதில்லை இது விபரமறிந்து உலகையறிந்த நாள்முதல் உள்ளவை.

வியாழன், அக்டோபர் 20, 2022

நித்தியானந்தன் நினைவில் நித்யா

 
நித்யபவம், நித்யதவம், நித்யசவம்.
 
என் உள்ளமெல்லாம் நிறைந்தவரே
எமது விழியை விட்டு மறைந்தவரே
ஓவியமாய் வாழ்வை வரைந்தவரே
ஒளிந்தோடி காற்றில் கரைந்தவரே