வணக்கம் நண்பர்களே... ‘’நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது
பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
Killergee
பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
திங்கள், மார்ச் 18, 2024
வியாழன், மார்ச் 14, 2024
மன்னார்குடி, மளிகைக்கடை மன்னார்
டேய்
மங்கோந்தை... எதுக்குடா... எண்ணையிலே மண்ணைப் போடுறே ?
நீங்கதானே முதலாளி மண்-எண்ணை அஞ்சு லிட்டர் ஊத்தச் சொன்னீங்க...
நீங்கதானே முதலாளி மண்-எண்ணை அஞ்சு லிட்டர் ஊத்தச் சொன்னீங்க...
சனி, மார்ச் 09, 2024
பாலூற்றி பாழாகும் சமூகம்
வணக்கம்
நண்பர்களே.... நமது இந்திய நாட்டில் ஒருவேளை உணவுடன் உறங்கின்றவர்களின் எண்ணிக்கை
பல லட்சங்கள் உண்டு இருப்பினும் நமது சமூகம் அவர்களைப் பற்றிய துளியும் சிந்தை
இல்லாது கேளிக்கைகளிலும், பொழுது போக்குகளிலும் நாட்டம் செலுத்துபவர்களின் மோகம்
பெறுகி கொண்டே செல்கிறது. காரணமென்ன ? இறைவன் இவர்களுக்கு பசியின் அருமையை உணர விடாமல்
நல்வாழ்வு அளித்திருப்பதால்தானோ ?
செவ்வாய், மார்ச் 05, 2024
வெள்ளி, மார்ச் 01, 2024
தர்மம் தலை கேட்கும்
வணக்கம் நட்பூக்களே... தன்மக்களிடம்,
மக்கள் சொல்லொன்று, செயலொன்றாய் வாழ்ந்து காட்டுகிறோம் இது முரண்பாடு இல்லையா ? தென்னை ஒன்று
நட்டால் பனை ஒன்றா முளைக்கும் ? நாம் நமது மக்களுக்கு நல்லதை
சொல்லும் முன் நாம் செல்லும் பாதை சரியா ? என்பதை முதலில் அறிவோம்.