சமீபத்தில்
ஓர் ஊரில் மரணம் நிகழ்ந்த வீட்டுக்கு போயிருந்தேன். தெருவின் அகலம் சிறியதுதான்
பதினாறு அடிகள் உள்ள குறுகிய தெரு. ஒரு வாகனம் போனால் மற்றொரு வாகனம் வழி விடுவது
கடினமான காரியம். காரணம் நமது மக்கள் எல்லா ஊர்களிலும் தனது வீட்டின்
வாயிற்படியிலிருந்து சுமார் ஐந்து அடிகள் ஆக்கிரமித்துக் கொள்வது நமது தமிழர்
பண்பாடுதானே....
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, டிசம்பர் 01, 2023
வியாழன், மே 25, 2023
எங்கள் திருவிழா
இதம்பாடல்
எங்கள் அய்யா ஞானி ஸ்ரீபூவு அவர்கள் மிராசுதாராக வாழ்ந்த
அழகிய கிராமம். இராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை 8 கி.மீ ஏர்வாடி 5 கி.மீ, சிக்கல் 5 கி.மீ, மூன்று
திசைகளில் இங்கிருந்து செல்கிறது.
செவ்வாய், அக்டோபர் 11, 2022
இனி யார் துணை ?
சமீபத்தில்
ஓர் கோயிலுக்கு சென்று வந்தேன் எதற்காக தெரியுமா ? நேர்த்திக்கடன் என்று காசுகளை மஞ்சள் துணியில் சுற்றி
வைத்து விடுவார்கள் என்பது தாங்கள் அனைவரும் அறிந்த விடயமே... குடும்பத்தில்
வேண்டப்பட்டவர் செய்த வேலை... இல்லை வைத்த, நேர்த்திக்கடன்கள். ஒன்றல்ல, இரண்டல்ல
மஞ்சள் முடிச்சுகளை அவிழ்த்து இரு கைகளிலும் அள்ளிக் கொள்ளும் அளவுக்கு காசுகள்.
வியாழன், அக்டோபர் 17, 2019
அழகர்மலையிலிருந்து...
மதுரை, அழகர்கோவில்
சென்றிருந்தேன் உறவினர்கள் சாமி கும்பிடுவதற்காக எனது மகிழுந்தில் போயிருந்தோம்..
மருமகள் எட்டு மாதமாக இருந்ததால் மலைக்கோவில் போகக்கூடாது என்ற ஐதீகத்தை மதித்து
நான் மேலே போகவில்லை //இல்லாட்டாலும் கொச்சிக்கு போக கொடிகட்டித்தான் நிற்பே//
என்று முணங்குவது கேட்கிறது. ஆகவே கீழே மலையடிக் காட்சிகளை தங்களிடம் பகிரலாமே
என்று எமது விழிகளால் ஸ்கேன் செய்யத் தொடங்கினேன்.
புதன், அக்டோபர் 02, 2019
செவ்வாய், மார்ச் 05, 2019
காது குத்தும்போது...
வணக்கம் நட்பூக்களே... கடந்த ஜனவரியில் உறவினரின் குலதெய்வக் கோவிலுக்கு (சகோதரியின் பெயர்த்திக்கு) காது குத்த
வரச்சொன்னார்கள். எனக்கு அல்ல குழந்தைக்கு காது குத்தல் அவ்விழாவுக்கு எனக்கும்
அழைப்பு. இடம் சாயல்குடி அருகில் எட்டு கி.மீ தூரத்தில் எஸ்.தரைக்குடி என்ற
கிராமம் இருக்கிறது. அழகிய கிராமம் என்றே சொல்லலாம். சாயல்குடி என்ற ஊர்
பரமக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஐம்பதாவது கி.மீ.ரில்
இருக்கிறது..
வியாழன், ஜூலை 26, 2018
இறைவனை பார்த்தது யார் ?
சிவனை
யாராவது பார்த்து இருக்கிறார்களா ? அவர் முறுக்கிய மீசையுடன் தமிழ் சினிமா, சீரியல் நாடகங்களில் வருகிறார் சரி.
அதேநேரம் வடநாட்டு சினிமா சீரியல் நாடகங்களில் ஏன் மீசையில்லாமல் வருகிறார் ? வடநாட்டு
தெய்வங்கள் எல்லா வகையிலும் அப்படியே வேறு படுகிறார்கள் தற்கால சராசரி மனிதர்கள்
போலவே தலைமுடியை வெட்டாமல் அப்படியே வருகிறார்கள் சரி ஆனால் முகத்தை மட்டும்
மீசையை ஒதுக்கி தாடியை மழித்து விட்டு வருகிறார்களே அப்படியானால் அவர்களுக்கும்
ஷேவிங் செய்யும் பழக்கம் இருந்திருக்கிறதா ?
வெள்ளி, ஜூன் 29, 2018
புதன், அக்டோபர் 26, 2016
காணிக்கை
தெய்வம் இருப்பது எங்கே ?
மனிதர்கள் பல தெய்வங்களை வகுத்து வைத்து கோவில்களை கட்டினார்கள் திருப்பதியில் இருக்கும் வெங்கடாசலபதியும் தெய்வம்தான், பழனியில் இருக்கும் முருகனும் தெய்வம்தான், சபரிமலையில் இருக்கும் ஐயப்பனும் தெய்வம்தான், முட்டுச்சந்தில் உட்கார வைத்த விநாயகரும் தெய்வம்தான் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் நிறுத்த முடியாது திருச்சியில் கட்டிய குஷ்பாம்பிகாள் கோயிலில் இருந்தது தெய்வமா ?





