வணக்கம் நண்பர்களே... ‘’இது குழந்தை பாடும் தாலாட்டு’’ என்ற டி.ராஜேந்தரின் பாடலை எமது பாணியில் மாற்றி
எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
வணக்கம் நட்பூக்களே... நல்லவன் வாழ்வான் என்று நமக்கு சொல்லி
தந்த முன்னோர்கள் கெட்டவன் சாவான் என்று சொல்லவில்லையே காரணம் என்ன ? முதற்காரணம் வாய்மொழி வாக்குகள்
நல்லவைகளாக இருத்தல் அவசியம் அடுத்து நல்லவனாய் இருந்தால் வாழ்வான் என்ற விதையை
நம்முள் விதைத்து விட்டனர். மேலும் நல்லவனோ, கெட்டவனோ மரணம் அனைவருக்கும்
உறுதிதானே...
வணக்கம் நட்பூக்களே...
நமது அரசியல்வாதிகள் எவ்வளவோ திட்டங்கள் தீட்டினோம் அதை சாதித்தோம், இதை
சாதித்தோம் என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். இந்தியாவிலேயே முதல் மாநிலம்
என்றும், உலகத்திலேயே
இரண்டாவது நாடு என்றும் சொல்கின்றார்கள், அடிப்படையில் மக்களுக்கு வேண்டியது என்ன?
கேரளாவில் திருச்சூரின் விஷ்ணு மாயா கோயிலில் திரைப்படக்
கூத்தாடி திருமதி குஷ்பு அவர்களுக்கு கும்பமரியாதை. அதாவது வருடத்திற்கு ஒருமுறை
ஒரு பெண்மணியை தேர்வு செய்து இப்படி மரியைதை சய்வது இக்கோயிலில் தொன்று தொட்டு நிகழும்
நிகழ்வாம். இதில் கடந்த 03.10.2023 தேதியில்
நடந்து இருக்கின்றது.