தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 30, 2024

நேர்மையற்ற சிந்தை

மது மக்களிடம் எவ்வளவு முரண்பட்ட சிந்தனைகள் காரணம் என்ன ? இறை பயம் இல்லை ஆகவே நேர்மையற்ற சிந்தை. எல்லோருக்கும் நியாய தர்மங்கள், தவறு எது ? சரி எது ? என்பது நன்றாகவே தெரிகிறது இருப்பினும் செயல்பாட்டில் பேச்சில் முழுக்க, முழுக்க தவறுகளே செய்கின்றனர்.

செவ்வாய், மார்ச் 26, 2024

தங்கரத்தினமே...

ண்ணிக்குடம் எடுத்து போகும்
தங்க ரத்தினமே தங்க நானும்
வாறேன் தங்க வைக்கணுமே

வெள்ளி, மார்ச் 22, 2024

எம் வழி அதே வலி


மது ஊர்களின் அரச மரத்தடியில் பார்த்து இருப்பீர்கள் கண்ணாடி பிரேம் போட்ட பழைய சாமி படங்கள் பழையதாகி விட்டதாலும் நமது மோடிஜியின் டிஜிட்டல் இந்தியாவால் மின்சார ஒளியோடு ஒலியும் தரும் அழகிய கண்ணைக் கவரும் (கவனிக்க, கண்ணைக் கவரும் மனதை கவர அல்ல) அழகிய புதிய அவதாரமாக சாமி படங்கள் வாங்கிய காரணத்தால் இவைகளை எடுத்து வந்து இங்கு போட்டுச் செல்வர்.

திங்கள், மார்ச் 18, 2024

ஆத்திர ஜாதி

ணக்கம் நண்பர்களே... ‘’நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

வியாழன், மார்ச் 14, 2024

மன்னார்குடி, மளிகைக்கடை மன்னார்

டேய் மங்கோந்தை... எதுக்குடா... எண்ணையிலே மண்ணைப் போடுறே ?
நீங்கதானே முதலாளி மண்-எண்ணை அஞ்சு லிட்டர் ஊத்தச் சொன்னீங்க...

சனி, மார்ச் 09, 2024

பாலூற்றி பாழாகும் சமூகம்

ணக்கம் நண்பர்களே.... நமது இந்திய நாட்டில் ஒருவேளை உணவுடன் உறங்கின்றவர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் உண்டு இருப்பினும் நமது சமூகம் அவர்களைப் பற்றிய துளியும் சிந்தை இல்லாது கேளிக்கைகளிலும், பொழுது போக்குகளிலும் நாட்டம் செலுத்துபவர்களின் மோகம் பெறுகி கொண்டே செல்கிறது. காரணமென்ன ? இறைவன் இவர்களுக்கு பசியின் அருமையை உணர விடாமல் நல்வாழ்வு அளித்திருப்பதால்தானோ ?

செவ்வாய், மார்ச் 05, 2024

அழகான மடு

 
ழகிய செம்மறி ஆடு
உனக்கு பெரியது மடு
வயிறு படுத்தும் பாடு
எனக்கும் பால் கொடு

வெள்ளி, மார்ச் 01, 2024

தர்மம் தலை கேட்கும்

ணக்கம் நட்பூக்களே... தன்மக்களிடம், மக்கள் சொல்லொன்று, செயலொன்றாய் வாழ்ந்து காட்டுகிறோம் இது முரண்பாடு இல்லையா ? தென்னை ஒன்று நட்டால் பனை ஒன்றா முளைக்கும் ? நாம் நமது மக்களுக்கு நல்லதை சொல்லும் முன் நாம் செல்லும் பாதை சரியா ? என்பதை முதலில் அறிவோம்.