பேரறிவாளன் அழகிய பெயர் செயல்தான் சரியில்லை மிகப்பெரிய கொலைக் குற்றத்தின் முக்கிய குற்றவாளி. இவரை விடுதலை செய்தது (18 May 2022) சரி என்றோ, தவறு என்றோ வாதம் செய்யும் பதிவல்ல இது முப்பத்தி ஒன்று (31) ஆண்டு காலம் சிறை இது முறையா ? அன்றே இவரை தூக்கிலிட்டு இருந்திருந்தாலும் அவர் மறுபிறவி எடுத்து பிறந்துகூட இருக்கலாம்.
Killergee
பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
நம்ம சரக்கு மூட்டைகள்
சனி, மே 21, 2022
செவ்வாய், மே 17, 2022
எனது விழியில் பூத்தது (6)
வணக்கம் நட்பூக்களே.... இது எனது
விழியில் பூத்த ஆறாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது
பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ,
திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம்
நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
வெள்ளி, மே 13, 2022
உபத்திர புத்திரன்
வணக்கம் நண்பர்களே... முல்லை மலர் மேலே மொய்க்கும்
வண்டு போலே’’ என்ற கவிஞர் அ.மருதகாசியின் பாடலை
எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும்
கொடுத்துள்ளேன்.
திங்கள், மே 09, 2022
வியாழன், மே 05, 2022
சர்வதேச உதவி
நட்பூக்களே...
வணக்கம் நாம் மாரியம்மன், காளியம்மன், முனியய்யா கோயில்களில் பக்தர்கள் பூக்குழி (தீமிதித்தல்) இறங்குவதை
பார்த்து இருக்கிறோம். அதில் பல நூறு நபர்கள் நடப்பார்கள் அதாவது ஓடுவார்கள்
என்பதே உண்மை. காரணம் தீயின் உக்கிரம் மேலும் இத்திருவிழாக்கள் நிகழ்வது கத்திரி
வெயில் காலமாகத்தான் இருக்கும்