சரிதா சங்கரோடு சரணடைந்தாள்
ரிஷ்மிதா ரியானோடு ரிபிட்டானாள்
பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
வணக்கம் சமீபத்தில் பொழுது போகாமல் இணையத்தில் உலாவிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள். அதாவது தமிழ் சினிமாவில் இவர்களில் எந்த ஹீரோ மக்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவர் ? என்று கேட்டு இருந்தது. அதற்கு நாம் வாக்களித்தால் உடன் விடை வரும். அதன்படி நாமும் செய்யலாம் என்ற ஆசை.
என்னடா தெள்ளுமணி முகம் ஏன் வீங்குனாப்பல இருக்கு ?
சாமான் வாங்க போனேன் என்னை, அறைஞ்சுட்டாங்கே வந்து கேளுணே...
ஏண்டா என்ன சாமான் வாங்க போனே ?
டைல்ஸ் விலை எவ்வளவுனு ? கேட்டேன், கிடையாதுனு சொன்னாங்கே...
வணக்கம் நண்பர்களே... மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை என்ற கவிஞர் வாலி அவர்களின் பாடலை. எனது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.