தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், பிப்ரவரி 28, 2023

வினைப்பயன்

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
 
அறத்துப்பால்
குறள் 374
 
இரண்டு வகையான இயற்கையை படைத்தது இந்த உலகம் இரவு இருக்கும்போது பகலில்லை, பகல் இருக்கும்போது இரவில்லை, இதைப் போலவே ஞானம் உள்ளவனிடம் செல்வமில்லை, செல்வம் உள்ளவனிடம் ஞானம் இல்லை.

ஞாயிறு, பிப்ரவரி 26, 2023

சூரியசாட்சி

அந்த சூர்யோதயம் சாட்சி
இந்த சூர்யா உனது கட்சி
இனி நீயே மனதுள் ஆட்சி
இது நல்ல நினைவு காட்சி
நல்லதே நமக்கு எண்ணம்
இனி நல்லவையே திண்ணம்
நம் வாழ்வில் ஒளிவண்ணம்
இனி என்றென்றும் மின்னும்

வியாழன், பிப்ரவரி 23, 2023

உண்மையான விசுவாசிகள்

ணக்கம் நட்பூக்களே... அதிமுக அரசியல் தொண்டர்கள் ஈபிஎஸ் அவர்களை துரோகி என்றும், மற்றொரு புறம் ஓபிஎஸ் அவர்களை அயோக்கியர் என்றும் பேசிக்கொண்டு வருகின்றனர். இவரை அவர் கட்சியை விட்டு நீக்குவதாகவும், அவரை இவர் கட்சியை விட்டு நீக்குவதாகவும், இதனோடு மட்டுமில்லை இருவரையும் சசிகலா அவர்கள் கட்சியை விட்டு நீக்குவதாகவும் அறிக்கை விடுகின்றார்கள். யார் தலைமை என்பது தொண்டர்களுக்கு குழப்பமே...

திங்கள், பிப்ரவரி 20, 2023

உறவும், நட்பும்

றவுகள் உயிர்களை எடுக்கலாம்
நட்புகள் உயிரையும் கொடுக்கலாம்
உறவுகள் பகையை தொடுக்கலாம்
நட்புகள் தவறுகளை தடுக்கலாம்

வெள்ளி, பிப்ரவரி 17, 2023

குருவும், சீடர்களும்

தேவோங்கிகோட்டை நகரில் ஞானகுரு என்ற ஒருவர் இருந்தார் அவரிடம் பனிரெண்டு மாணாக்கர்கள் வெகு காலமாக சீடர்களாக இருந்து பாடம் கற்று வருகின்றார்கள். காலம் கடந்து விட்டது ஆகவே இன்று சீடர்களிடம் ஞானப்பரீட்சை வைத்து பட்டயம் வழங்கி மோட்ஷம் கொடுத்து அனுப்ப தீர்மானித்தார். அனைவரையும் அரசமரத்தடியில் அமரச் சொன்னார். இதோ

செவ்வாய், பிப்ரவரி 14, 2023

வேளாங்கண்ணி, வேதாந்தம் வேதமுத்து

ணக்கம் வேதமுத்தண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடாத்தம்பி செண்பகநாதா. நல்லா இருக்கேன் என்ன விசயம் ?
 
சில சந்தேகம் அதை கேட்டுப் போகலாம்னு வந்தேன்ணே...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.

சனி, பிப்ரவரி 11, 2023

புதன், பிப்ரவரி 08, 2023

எனது விழியில் பூத்தது (8)

 

  ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த எட்டாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி

ஞாயிறு, பிப்ரவரி 05, 2023

அம்மணத்தான் ஊரில்...

ணக்கம் நட்பூக்களே... வீட்டுப் பிரச்சனை, நாட்டுப் பிரச்சனை மட்டுமல்ல உலக அளவிலான எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி பேசித் தீர்க்கலாம் இதற்கு இரண்டு விடயங்கள் ஒத்துப் போகவேண்டும். ஒன்று இருதரப்பினரும் உண்மை மட்டுமே பேசவேண்டும், இரண்டாவது அகம்பாவத்தை விட்டு இறங்கி வரவேண்டும். இதில் முதலாவதுதான் நமது முக்கிய பிரச்சனை ஆம் உண்மை பேச மறுப்பதால் நியாயம் இங்கு கேள்விக் குறியாகிறது

வியாழன், பிப்ரவரி 02, 2023