தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, பிப்ரவரி 25, 2024

வடக்கோஸ்ரமா மடாலயம்

இடம் - வடக்கோஸ்ரமா தியான மடாலயம். அரவங்காடு.
 
வணக்கம் ஐயா வடக்கு நேசன் அவர்களே சமூக கட்டுக்காப்பாளரான தங்களை பேட்டி எடுக்க அனுமதி வழங்கியமைக்கு எங்களது காத்தாடி பத்திரிக்கையின் வாயிலாக முதற்கண் நன்றி. பேட்டியை துவங்கலாமா ?
வணக்கம் வடக்கின் வனவாசத்துடன் வரவேற்கும் உங்கள் வடக்கு நேசன்.

புதன், பிப்ரவரி 21, 2024

கூத்தாடிகளின் உபரி வருமானம் (1)

 

ன்றைய சூழலில் சராசரி மனித வாழ்வில் குடும்பத்தை நடத்துவதே கஷ்டமான காரியம்தான் ஆனால் திரைப்படக் கூத்தாடன், கூத்தாடிகள் தங்களது வருமானத்தை பெருக்க பல வழிகளிலும் இதர தொழில்களை நடத்தி வருகிறார்கள் என்பதை நான் தமிழ்நாட்டில் பல இடங்களுக்கும் சென்று வரும்போது கண்டேன் அவ்வகையில் இதோ முதலாவது பதிவு.

சனி, பிப்ரவரி 17, 2024

அந்தமான் அழகு

ணக்கம் நண்பர்களே... அந்தமானைப் பாருங்கள் அழகு’’ என்ற மிகவும் எனக்கு பிடித்தமான கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

செவ்வாய், பிப்ரவரி 13, 2024

கோவில் அல்ல கோயில்


ம்மை படைத்தது இறைவன் என்பதில் பலருக்கும் ஐயமில்லை. என்னவொன்று தனி மனிதனின் தலைமை ஆசையால் மனங்கள் பிளக்கப்பட்டு, மதங்களாக பிரிக்கப்பட்டு கடவுள்களையும் படைத்து விட்டோம். தொடக்கத்தில் நம்மை படைத்தது இறைவன், என்ற வார்த்தை மாறி மனிதன் கடவுளை படைத்தான் என்ற நிலைக்கு வந்து விட்டோம்.

வெள்ளி, பிப்ரவரி 09, 2024

பசும்பொன், பசுமை பசுமதி

சுமை படர்ந்த பச்சை கம்பளமே
பத்து மணிக்கு வந்தது சம்பளமே
கூடுலாக கிடைத்தது கிம்பளமே
பசுமதியும் வந்தது நொம்பளமே

செவ்வாய், பிப்ரவரி 06, 2024

பழம் வியாபாரி


பழம் வியாபாரம் செய்து பிழைப்பதற்கு
தலைஞாயிறு சந்தைக்கும்
அடுத்து,
திங்களூர் சந்தைக்கும்

வெள்ளி, பிப்ரவரி 02, 2024

நீ நடிகனே அல்ல !

 

ணக்கம் தமிழக மக்களுக்கு அதாவது ரசிகர்களுக்கு ரசனை இருக்கிறதா ? காரணம் நமக்கு நன்றாகவே தெரிகிறது, இந்தப்படத்தில் இதன் நாயகன் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார், சமூகத்துக்கு பழைய வரலாற்றை சரியாகவோ, புதுப்பித்தோ, மாற்றுக்கருத்தை வலியுருத்தியோ எடுத்து தருகிறார். இருப்பினும் நாம் அந்த மாதிரியாக திரைப்படங்களை பார்த்து வெற்றியடைய வைக்காமல் இருக்கிறோமே... இது தவறு என்பது விளங்கவில்லையா ?