தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, பிப்ரவரி 26, 2023

சூரியசாட்சி

அந்த சூர்யோதயம் சாட்சி
இந்த சூர்யா உனது கட்சி
இனி நீயே மனதுள் ஆட்சி
இது நல்ல நினைவு காட்சி
நல்லதே நமக்கு எண்ணம்
இனி நல்லவையே திண்ணம்
நம் வாழ்வில் ஒளிவண்ணம்
இனி என்றென்றும் மின்னும்
 
கில்லர்ஜி தேவகோட்டை
Share this post with your FRIENDS…

22 கருத்துகள்:

  1. அருமையான கவிதை.
    நல்லதே நமக்கு எண்ணம்
    இனி நல்லவையே திண்ணம்.
    நல்லதே நடக்கட்டும் என்றும்.
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. இனி உங்களுக்கு நல்லகாலம்தான்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கவிதை நன்றாக உள்ளது.

    /நல்லதே நமக்கு எண்ணம்
    இனி நல்லவையே திண்ணம்
    நம் வாழ்வில் ஒளிவண்ணம்
    இனி என்றென்றும் மின்னும்/

    ஆம் உண்மை. அருமையான வரிகள். என்றும் அனைத்தும் நல்லவையாகவே நடக்கட்டும். இறைவனிடமும் அதையே வேண்டுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல வரிகள் நண்பரே. பாராட்டுகள். அப்புறம் அந்த சூர்யா என்ன கட்சின்னு சொன்னா எனக்கு ஒட்டு போட வசதியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      நீங்கள் கேட்ட சூர்யா பிஜேபிதான்‌ (திருச்சி சிவா அவர்களின் மகன்)

      நீக்கு
  5. நல்லாருக்கு கில்லர்ஜி!

    இந்த சூர்யா உனது கட்சி!!! //

    ஹையோ கில்லர்ஜி இதுலயுமா அரசியல்!!!!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக, சூர்யோதயக்காட்சி இப்படி எழுத வைத்தது.

      நீக்கு
  6. கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  7. நல்ல காலம் பிறந்து விட்டது என்று சொல்லுங்கள்... வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. அருமையான வரிகள்.

    என்றும் அனைத்தும் நல்லவையாகவே நடக்கட்டும். இறைவனிடமும் அதையே வேண்டிக் கொள்வோம்..

    சிறப்பு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  9. நல்ல கவிதை... எண்ணம் போலவே வாழ்க்கையாம்... ஆகவே, நல்லதே நடக்கும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. நல்ல கவிதை. நல்ல காலம் மலரட்டும்.

    பதிலளிநீக்கு