இப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவை
படிக்க கீழே சொடுக்குக...
சூடான் நாட்டைச்
சேர்ந்த அவாத் என்ற மனநோயாளி முரடன் அவனை எப்பொழுதுமே அவன் கேட்காமலேயே சுலைமாணி
கொடுத்து சரி செய்து இருப்பேன் எனது செலவு இல்லையே எல்லாம் அரசாங்க பணம்
அப்பொழுதான் நாம் காலம் தள்ள முடியும். அரபு மொழியில் பால் கலக்காத வரட்டீயைத்தான்
சுலைமாணி என்பார்கள்.






