இலக்கு இல்லாத எனது யாத்திரையில் யார் யார் இல்லங்களிலோ தங்கியிருக்கிறேன்
உணவருந்தி இருக்கிறேன் எனது வஸ்த்திரத்தை துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன்
அந்தக் கைகளுக்கு, நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன் ? ஒரு துளி என் மனம்
அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது. கை
விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துக் கொள்ளத்தான்
என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை.
இந்தக் "கைகள்" குறித்த விஷயம் ஏற்கெனவே படித்திருந்தாலும் (ஆங்கிலத்தில்) மீண்டும் படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது! பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதாங்கள் முன்னவே படித்தது அறிந்து மகிழ்ச்சி
நீக்குஇன்று தஞ்சையில் ஒரு திருமண நிகழ்ச்சி. அங்கு செல்வதற்காக அதிகாலையிலேயே எழுந்து விட்டேன். எனது அம்மா இருந்திருந்தால் அவர் எனது அப்பாவுடன் சென்று வருவார். அம்மா நினைவுடன் இருந்த நான், ஊருக்குப் போவதற்கு முன்பு உங்கள் பதிவை முதல் பதிவாக எனது டேஷ் போர்டில் கண்டு படித்தேன். அம்மாவின் கைகள். படிக்கும்போதே மனதை நெகிழ வைத்து விட்டது. அம்மா என்றால் ஒவ்வொருவருக்கும் அவரைப் பெற்ற தாய்தான் என்பதை எளிமையான நடையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. தொடர்கின்றேன், பயணத்தையும்.
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மை தாய்தானே இவ்வுலகின் நடமாடும் தெய்வம்.
நீக்குநெகிழ்வு.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்கு// கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துக் கொள்ளத்தான் // ஆகா...!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜி
நீக்குநெகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குதோழருக்கு நன்றி
நீக்குமனம் நெகிழ்ந்தேன்.. வேறென்ன சொல்ல!..
பதிலளிநீக்குஅன்பின் ஜி வருகைக்கு நன்றி
நீக்குவழக்கம்போல உங்கள் பாணியில் ஈர்த்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குமுனைவரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஒன்று சொன்னாலும் நன்றாய்ச் சொன்னீர் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கு நன்றி
நீக்குஅட...கைகள்! எங்கேயோ வ்வாசித்த நினைவு வரவும்,நெற்றி தேய்த்து நினைவுக்கு கொண்டுவந்ததும்...ஆ. ஆங்கிலத்தில்...இருந்தது...உங்கள் நடையில் தமிழில்...மீண்டும்...ஆம் நன்றி மறப்பது நன்றன்று...போற்றுவோம்... தமிழில் வாசிக்கும் போது அதன் உணர்வே தனிதான்...நெகிழ்ச்சி!
பதிலளிநீக்குவருக உண்மையே தமிழில் வாசிக்கும் பொழுது அதன் உணர்வே தனிதான்.
நீக்குஉள்ளத்தில் ஏதோ ஒரு வலி!
பதிலளிநீக்குவாங்க ஐயா நன்றி
நீக்குபடிக்க நெகிழ்ச்சியாய் இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கு நன்றி
நீக்குமனதை நெகிழ வைத்த பதிவு சகோ.
பதிலளிநீக்குவருக சகோ நலமா ?
நீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குமனதை நெகிழவைத்த பதிவு.
அன்பு காட்டும் கைகளை தட்டிவிடாமல் ஆதரவாய் பிடித்துக் கொண்டால் போதுமே!
வருக சகோ வருகைக்கு நன்றி
நீக்குஅன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
பதிலளிநீக்குஉன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகனே
உள்ளம் இல்லை மகனேன்று என்று பாடிய தெய்வத்தை மறக்க முடியாதுதான் :)
ஜியின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஉழைப்பின் கைகள்.நன்றி!
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குஉங்கள் பாணியில் ஆங்கிலத்தில் படித்ததைப் தமிழ் மொழியில் படிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஜியின் வருகை கண்டு மகிழ்ச்சி
நீக்குநெஞ்சை நெகி்ழ வைத்த மறக்க முடியாத அனுபவப் பதிவு.
பதிலளிநீக்குபாராட்டுகள் கில்லர்ஜி.
வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குநெகிழ வைத்தப் பதிவு. பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க மேடம் மிக்க நன்றி
நீக்குமனம் கசிந்தேன்.
பதிலளிநீக்குமுனைவர் ஐயாவுக்கு நன்றி
நீக்குரசித்தேன். இந்த எண்ணம் பெற்றோர் உயிரோடு இருக்கும்போது எல்லோருக்கும் வராது. தொலைத்தபின்புதானே எல்லோருக்கும் பொருளின் மதிப்பு தெரிகிறது
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மை.
நீக்கு