வணக்கம் நண்பர்களே... ‘’இது குழந்தை பாடும் தாலாட்டு’’ என்ற டி.ராஜேந்தரின் பாடலை எமது பாணியில் மாற்றி
எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
வணக்கம் நட்பூக்களே... நல்லவன் வாழ்வான் என்று நமக்கு சொல்லி
தந்த முன்னோர்கள் கெட்டவன் சாவான் என்று சொல்லவில்லையே காரணம் என்ன ? முதற்காரணம் வாய்மொழி வாக்குகள்
நல்லவைகளாக இருத்தல் அவசியம் அடுத்து நல்லவனாய் இருந்தால் வாழ்வான் என்ற விதையை
நம்முள் விதைத்து விட்டனர். மேலும் நல்லவனோ, கெட்டவனோ மரணம் அனைவருக்கும்
உறுதிதானே...