இதம்பாடல் எங்கள் அய்யா ஞானி ஸ்ரீபூவு அவர்கள் மிராசுதாராக வாழ்ந்த
அழகிய கிராமம். இராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை 8 கி.மீ ஏர்வாடி 5கி.மீ, சிக்கல் 5கி.மீ, மூன்று
திசைகளில் இங்கிருந்து செல்கிறது.
இதற்கு சாட்சிகள் ? ஒன்று - மண்ணாங்கட்டி
என்று சொல்லப்படும் அவனது மனசாட்சி. இரண்டு - நிலக்கோட்டையிலிருந்து
நிலத்தின் கோட்டைக்குள் சென்று விட்ட அவள் சாட்சி. மூன்று - பொழுது
போகாமல் அவனையும் அவளையும் படைத்து விட்டானே அந்த திருவாளியத்தவன் அவனே சாட்சி.
மேலேயுள்ள
புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா?போலி டாக்டர் பட்டமாம் எதுலதான் போலி செய்யிறதுனு விவஸ்தை
இல்லையா?சாலையோர போளி விக்கிற கடையிலதான் போலிதான்னா... இங்கேயுமா?டாக்டர் பட்டம் என்பது இவ்வளவு இழிவான செயலுக்கு போய்
விட்டதே... திரைப்படக் கூத்தாடன் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்களாம்.
எதற்காக தெரியுமா?போக்கிரி என்ற தேசிய விருது பெற்ற பெருங்காவியத்தில்
நடித்ததற்காக...